கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய முறையில் தேர்ச்சி சான்றிதழ்...



 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் 'தேர்ச்சி' என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க முடிவு.


தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2020- 21 ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்ச்சி மட்டுமே குறிப்பிட்டு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் என்ற இடத்தில் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.

தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல போக்குவரத்து செலவினத் தொகை அனுமதித்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு...



தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல போக்குவரத்து செலவினத் தொகை அனுமதித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 006587/ கே1/ 2021 , நாள்: 09-06-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 006587/ கே1/ 2021 , நாள்: 09-06-2021...




அரசு அருங்காட்சியகம் நடத்தும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி 11-06-2021ல் தொடக்கம் - இணைய தளத்தில் 7 நாட்கள் நடக்கிறது...

 


நெல்லை அரசு அருங்காட்சியகமும் , ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை , ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியை இணைய தளம் மூலம் நடத்துகிறது. அருங்காட்சியகமும் அரும்பணிகளும் என்ற தலைப்பில் நாளை ( 11ம்தேதி ) தொடங்கி 17 ம் தேதி வரை இந்த பயிற்சி நடக்கிறது. இதில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களும் பங்கேற்கலாம் . 


7 நாட்களும் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டும். விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு 94449 73246 மற்றும் 98654 09524 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை...




 தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை...


கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த முடிவு என தகவல்...


டாஸ்மாக் கடைகள் நேரக்கட்டுபாட்டுடன் திறக்க வாய்ப்பு...


தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - நாள்: 07.05.2021...

 



தமிழ்நாட்டில் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 5405/ எப்1/ 2021,  நாள்: 07.05.2021...


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு...


🚫🚫 அங்கீகாரம் இல்லாத, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


✅✅ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்


>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 5405/ எப்1/ 2021,  நாள்: 07.05.2021...



கல்வி, வேலை வாய்ப்பு நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களுக்கு முன்னுரிமை - இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்...

 


கல்வி, வேலை வாய்ப்பு நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை...


>>> இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பான மத்திய அரசின்  வழிகாட்டு நெறிமுறைகள்...




நேற்று 09/06/2021 மாலை வால்பாறை பகுதி அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு நடத்தினார்...

 நேற்று 09/06/2021 மாலை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்...













இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...