கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைவர்களின் சிலைகளில் துரித துலங்கல் குறியீடுகள் (QR codes) - செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் (Quick Response code on statues of leaders - News Public Relations Minister)...

 


தலைவர்களின் சிலைகளில் துரித துலங்கல் குறியீடுகள் (QR codes) - செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் (Quick Response code on statues of leaders - News Public Relations Minister)...


சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும்- விதி எண் 110ன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும்  வகையில் QR கோடு.


செய்தி துறையில் பராமரிக்கப்படும் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிலைகளில் சிலையினுடைய வரலாறை தெரிந்து கொள்ள வகையில் QR Code கொண்டு வரப்பட உள்ளது -  செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.



எண்ணும் எழுத்தும் _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு (Ennum Ezhuthum _ Extension of Time for Conducting Term 3 Summative Assessment)...


எண்ணும் எழுத்தும் _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு (Ennum Ezhuthum _ Extension of Time for Conducting Term 3 Summative Assessment)...


 எண்ணும் எழுத்தும் (EE) _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஏப்ரல் 27 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


அனைவரும் தொகுத்தறி மதிப்பீட்டை  முடித்த பின்னர் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.


- TN EE MISSION






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு 4 கிராம் தங்க தாலி வழங்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை (If one of the bridegroom is Differently abled, they will be given 4 grams of gold thali - Department of Hindu Religious Charities)...



 திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு 4 கிராம் தங்க தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தற்காப்புக் கலைப் பயிற்சி (Rani Laxmibai Atma Raksha Prashikshan) - 2022-2023 - பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilisation Certificate - Martial Arts Training - 2022-2023)...



>>> தற்காப்புக் கலைப் பயிற்சி (Rani Laxmibai Atma Raksha Prashikshan) - 2022-2023 - பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilisation Certificate - Martial Arts Training - 2022-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் - தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் (Students Admission Format - Elementary & Middle Schools)...


>>> மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் - தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் (Students Admission Format - Elementary & Middle Schools)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் (CPS) தொகை ரூ.61,251 கோடி எல்.ஐ.சி.யில் (LIC) முதலீடு - நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் (Contributory Pension Scheme amount to Rs.61,251 crore invested in LIC - Finance Department's Policy Note informs)...


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் (CPS) தொகை ரூ.61,251 கோடி எல்.ஐ.சி.யில் (LIC) முதலீடு - நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் (Contributory Pension Scheme amount to Rs.61,251 crore invested in LIC - Finance Department's Policy Note informs)...



📚புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



📚சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்த, 2023-2024-ம் ஆண்டுக்கான நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



📚தமிழகத்தில் 1.4.2003 மற்றும் அதற்குப் பின்பு அரசுப் பணியில் சேருவோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்களிப்பாக செலுத்துகிறது.



📚கடந்த 31.3.2022 நிலவரப்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் உள்பட 61.28 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ.61,251.16 கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.



📚பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த 2016-ம்ஆண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 27.11.2018-ல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நிதி மற்றும் ஓய்வூதியத் துறை அறிவிப்புகள் 2023-2024 (Department of Finance and Pension Announcements 2023-2024)...

 


>>> நிதி மற்றும் ஓய்வூதியத் துறை அறிவிப்புகள் 2023-2024 (Department of Finance and Pension Announcements 2023-2024)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...