கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025) முப்பெரும் விழா நடைபெறும் இடம்



கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025)  முப்பெரும் விழா நடைபெறும் இடம்


கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா


தமிழ்நாடு முழுவதும் 100% அடிப்படை திறனில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு விழாவானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ ஆர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த இடத்திற்கான லொகேஷன் அனுப்பப்பட்டுள்ளது.

🙏🏻


https://maps.app.goo.gl/exH64PfGTMzqgCW99?g_st=ac


SCAN THIS QR CODE TO
PARKING
06.07.2025 – TRICHY DISTRICT
Map Address :


Trichy - Vehicle parking Location https://maps.app.goo.gl/mNSsDf4NGAQd8bJ29


இன்று (06.07.2025) திருச்சியில் நடைபெறும் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் முப்பெரும் விழாவிற்கான வழித்தட பகிர்வு தகவல்:


💚 தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் திருச்சி மாநகருக்குள் வராமல் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக காவிரி பாலத்திற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் சிக்னலை தாண்டி இடதுபுறம் மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடையலாம்.


💚வட மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் நம்பர்.1.டோல்கேட் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பு காவிரி பாலம் முடியும் இடத்தில் உள்ள சிக்னலுக்கு அடுத்த வளைவில் இடதுபுறம் மாநாடு இடத்தை அடையலாம்.


💚மேற்கு மண்டல பகுதிகளிலிருந்து வரும் ஆசிரியர்கள் சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி (ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில்) ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாநாடு இடத்தை அடையலாம். 🙏

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

 

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு


நாளை 07.07.2025

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில்


BSC Nursing

B.Pharm

BPT

BOT

BASLP

உள்ளிட்ட 19 வகையான 4 வருட BSC பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும்


 3 வருட Diploma Nursing படிப்பிற்கும் (only Girls - 2000 seats - Arts Group Girls - க்கு 200 இடங்கள் இருக்கிறது. Don't Miss🔴🔴🔴 )


விண்ணப்பிக்க நாளை 07.07.2025 கடைசி நாள்.

BC MBC விண்ணப்ப கட்டணம் ரூ.500 & ரூ.300


SC ST குழந்தைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Application Free.🔴🔴🔴


https://reg25.tnmedicalonline.co.in/pmc25/


நாளை 07.07.2025 

தமிழ்நாடு BE Counselling online மூலம் தொடங்குகிறது.


7.5 கோட்டா உள்ள அரசுப்பள்ளி குழந்தைகளில் 3 சிறப்பு பிரிவு குழந்தைகளுக்கு மட்டும் நாளை 07.07.2025 ஒரு நாள் மட்டும் online Choice Filling செய்ய முடியும். ஒரே ஒரு நாள் மட்டுமே. (7.5 கோட்டா உள்ள மாற்றுத்திறன் & Sports Quota & முன்னாள் ராணுவ வீரரின் மகள் or மகன் மட்டும் நாளை Counselling -ல் கலந்து கொள்ளலாம்)👍👍👍


https://www.tneaonline.org/



உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App



 உயர்கல்வி தொடர்பான தகவல்களுக்கு அற்புதமான Perplexity AI App


உயர்கல்வி தொடர்பாக


எந்த கல்லூரியில் எந்த படிப்பு உள்ளது?


நீங்கள் ஆசைப்படும் படிப்பு எந்த கல்லூரியில் உள்ளது?


எந்த Website-ல் Apply செய்ய வேண்டும்?


எப்போது Last Date?


எப்போது Result வரும்?


Last year Cut off என்ன?


Cut off எப்படி கணக்கிட வேண்டும்?


உங்கள் Cut off க்கு உங்கள் மாவட்டத்தில் எந்த கல்லூரி கிடைக்கும்?


சென்னையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


கோவையில் எந்த கல்லூரி கிடைக்கும்?


எந்த Branch கிடைக்கும்?


Agri - Seats - Govt College-ல் எந்தனை ?


தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி எத்தனை?


அதில் BSC Nursing Seats எத்தனை உள்ளது?


அதில் Boys க்கு எத்தனை Seats ? Girls க்கு எத்தனை?


BSC Nursing படிப்பிற்கு Govt. College fees எவ்வளவு?


என எந்த சந்தேகம் இருந்தாலும்...


Bombay செல்ல train fare எவ்வளவு?


Train time என்ன?


என எந்த சந்தேகம் இருந்தாலும்


உடனே Perplexity Al App-ல் தயங்காமல் கேளுங்கள்.


உடனே "டக்" "டக்" என அழகாக பதில் வரும்.👌👌👌👌


உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.


நிறைய குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.


இந்த Perplexity AI App . உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்


சலிக்காமல் பதில் சொல்லும்


அழகான அறிவான அற்புதமாக தோழன்.... Class mate.... போல ....


உடனே முயற்சி செய்து பாருங்கள்..... Start your test ....


👇👇👇


https://play.google.com/store/apps/details?id=ai.perplexity.app.android


Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்



 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்


ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். ஷாங்காய் சாங்செங் மருத்துவமனையின் விஞ்ஞானிகள், ஒரு நோயாளியின் உடலில் ஸ்டெம் செல்களை மாற்றி அமைப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க முடிந்தது என்று கூறியுள்ளனர். 


இந்த ஆராய்ச்சியில், 59 வயதுடைய ஒருவருக்கு ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி Type 2 diabetes நோயை மாற்றியமைத்த முதல் முறையாகும், அந்த நபர் இன்சுலின் இல்லாமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சாதனை, நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 


இந்த சிகிச்சை ஒரு புதுமையான உயிரணு மாற்று அறுவை சிகிச்சையாகும், மேலும் இந்த நோயாளி 33 மாதங்களாக இன்சுலின் மற்றும் மருந்துகளின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஒரு சாத்தியமான சிகிச்சையை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 


சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 


அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 


சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 


சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 


சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 



Demands of Teachers and promises of the School Education Minister


ஆசிரியர்களின் கோரிக்கைகளும், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் வாக்குறுதிகளும்


Demands of Teachers and promises of the Honorable Minister of School Education, Tamil Nadu




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தைக்கு அமைச்சர் பாராட்டு



 Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு 



 

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்றைய (04.07.2025) உயர்கல்வி செய்திகள்

 

 

இன்றைய (04.07.2025) உயர்கல்வி செய்திகள் 


இன்று 04.07.2025


FDDI - Counselling Result வெளியாகிறது.


IIT காரக்பூர் & IIT புவனேஸ்வர் BSC BEd - First Selection List வெளியாகிறது.


NIFT - Choice Filling கடைசி நாள்.


அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் CUET Result வெளியாகிறது.


திண்டுக்கல் காந்தி கிராம் 


பாண்டிச்சேரி


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்


டில்லி பல்கலைக்கழகம்


பனாரஸ் பல்கலைக்கழகம்


அலிகர் பல்கலைக் கழகம்


ஹைதராபாத் பல்கலைக் கழகம்


JNU


TISS


போன்ற நாட்டின் சிறந்த பல்கலைக் கழகங்களில் படிக்க சுமார் 15 லட்சம் பேர் எழுதியுள்ள CUET Result இன்று 04.07.2025 ல் வெளியாக உள்ளது.👍


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...