கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிவாரண நிதி வழங்கிடும் குழந்தைளுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...

நிவாரண நிதி வழங்கிடும் குழந்தைளுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...

இது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு:

 தங்களின் சின்னஞ்சிறு கனவுகளுக்காக சிறுகச் சேமித்ததையும் #Donate2TNCMPRF-க்கு வழங்கிடும் பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது!


தமிழ் மண்ணில் அறம் தழைக்கட்டும்!


பிள்ளைச்செல்வங்களுக்கு திருக்குறள் நூலொன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்!


ஈதல் இசைபட வாழ்தல்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

55 IAS Officers Transferred including District Collectors

     மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு  55 IAS Officers Tr...