தமிழ்நாடு யாருடன் போராடும்? - கேட்கிறார் ஆளுநர்
"நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது, 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள். தமிழ்நாடு யாருடன் போராடும்?
தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. நாம் கண்டிப்பாக இணைந்து வாழ வேண்டும்”
- ஆளுநர் மாளிகையில் நடந்த வள்ளலார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் பேச்சு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.