இடுகைகள்

Governor லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ? ஆசிரியர் கூட்டணி நிர்வாகி வேதனை...

படம்
  தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ?  வேதனையுறுகிறோம்... *AIFETO* *நாள்: 07.09.2024.* *செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள். நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.*  *மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.* *பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள்.* *பாரதப் பிரதமர் அவர்கள் டெல்லியில் இருந்த போதெல்லாம் அவரது இல்லத்திற்கு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்துப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமைப் படுத்தி வருகிறார்.* *தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.இரவி அவர்கள் கிண்டி ஆளுநர் மாளிகையில் 05.09.2024 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடை

பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...

படம்
பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு... மகாராஷ்டிரா - சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி - கே.கைலாஷ்நாதன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் ராஜஸ்தான் - ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய பேரவை முன்னாள் சபாநாயகர் பஞ்சாப் - குலாம் சந்த் கட்டாரியா ஜார்க்கண்ட் - சந்தோஷ் கன்வார் சத்தீஸ்கர் - ராமன் தேகா மேகாலயா - விஜயசங்கர் தெலங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா சிக்கிம் - ஓம் பிரகாஷ் மாத்தூர் அசாம் - லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா (மணிப்பூர் - கூடுதல் பொறுப்பு) பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. APPOINTMENT The President of India has accepted the resignation of Shri Banwarilal Purohit as Governor of Punjab and Administrator of Union Territory of Chandigarh. 2.     The President of India is also pleased to make the following appointments of Governors: - (i)          Shri Haribhau Kisanr

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் (Bills sent back by Governor R.N.Ravi)...

படம்
 ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் (Bills sent back by Governor R.N.Ravi)... ✦ சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ✦ தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருப்பி அனுப்பினார். மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி (Pongal greetings from Hon'ble Governor of Tamilnadu)...

படம்
 மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி (Pongal greetings from Hon'ble Governor of Tamilnadu)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் - குடியரசு தலைவர் (C.V.Ananda Bose appointed as the new Governor of West Bengal - President)...

படம்
  மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம் -  குடியரசு தலைவர் (C.V.Ananda Bose appointed as the new Governor of West Bengal - President)... மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், புதிய கவர்னர் நியமனம். கேரளாவைச் சேர்ந்த இவர், தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார். சி வி ஆனந்த போஸ் பிறந்தது 2 ஜனவரி 1951 (வயது 71) மன்னானம், கோட்டயம், கேரளா தேசியம் இந்தியன் குடியுரிமை இந்தியன் கல்வி வாழ்விடம் & சுற்றுச்சூழலில் PhD அல்மா மேட்டர் பிட்ஸ் பிலானி செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரி , சங்கனாச்சேரி கேஇ கல்லூரி விருதுகள் ஐக்கிய நாடுகளின் உலகளாவிய சிறந்த நடைமுறை சிங்கப்பூர் அரசு விருது நகர்ப்புற பசுமை மேலாண்மை சிறப்பு ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்காளத்தின் கவர்னர் மற்றும் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நிர்வாக சேவையில் பணியாற்றிய முன்னாள் அரசு ஊழியர் ஆவார் .  ஆனந்த போஸ் மேற்கு வங்க ஆளுநராக உள்ளார். அரசு ஊழியர், வீட்டு வசதி நிபுணர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர், அவர் அரசாங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். இந்த

2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாரதியார் குறித்த கட்டுரைப் போட்டி - ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு எண்: 113, நாள்: 12-12-2021(2 lakh prize money - Essay Competition on Bharathiyar for School and College Students - Can apply by January 8 - Tamilnadu Raj Bhavan Press Release)...

படம்
  2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாரதியார் குறித்த கட்டுரைப் போட்டி - ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் (2 lakh prize money - Essay Competition on Bharathiyar for School and College Students - Can apply by January 8)...     பாரதியார் பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை, தமிழ்நாடு ஆளுநர் அறிவித்துள்ளார்.  ஆளுநர் மாளிகை அறிக்கை: பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  பள்ளி மாணவர்கள் 'இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதியாரின் பங்கு' என்ற தலைப்பில், 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch2021tamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்; ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch2021eng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் '

தமிழ்நாடு புதிய ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம்(Mr.R.N.Ravi appointed as Tamilnadu Governor by President of India)...

படம்
 தமிழ்நாடு புதிய ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம்... ஆர்.என்.ரவி தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார். பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்... தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - குடியரசுத்தலைவர். நாகாலாந்தின் ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர் இனிமேல் பஞ்சாபின் ஆளுநராக நீடிப்பார் என அறிவிப்பு.  அசாமின் ஆளுநரான பேராசிரியர் ஜகதீஷ் முகி, நாகாலாந்தின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார். ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாட்டின் புதிய ஆளுநரான ஆர்.என். ரவி, பிஹாரைச் சேர்ந்தவர். கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  2019ஆம் ஆண்டிலிருந்து இவர் நாகாலாந்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.

மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் அவர்கள் நியமனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து (Ila.Ganesan appointed Governor of Manipur - Chief Minister MK Stalin's congratulations)...

படம்
 மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார். இதற்கான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜக தேசியக் குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழக பாஜக தலைவராக இருந்திருக்கிறார். >>> முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி...

தமிழ்நாடு 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் -ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையின் முழு விவரம்...

படம்
  தமிழகத்தில் 16-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார். முன்னதாக பேரவைக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் வரவேற்றனர். இதன் பிறகு தமிழில் பேசி தமது உரையை ஆளுநர் புரோஹித் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கை வாழுங்கள். தமிழை இந்திய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும். தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும். அதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  கர்நாடக அரசால் திட்ட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...