SIR - தமிழ்நாட்டில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பதில்
எந்த படிவமும் நிராகரிக்கப்படாது - அர்ச்சனா பட்நாயக்
கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது.
SIR ஆன்லைன் சர்வர் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது.
மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன
படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் இங்கு வாக்களிக்க சுமார் 869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகளவு பீகார் மாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக வைக்கப்படும் புகாருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பதில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.