கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மானியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மானியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Income Tax செலுத்துவோருக்கு சத்தமில்லாமல் ஒரு சலுகை பறிப்பு



 Income Tax செலுத்துவோருக்கு சத்தமில்லாமல் ஒரு சலுகை பறிப்பு




Dear LPG Consumer,


As per available Income-tax records, your (or a linked family member's) gross taxable income exceeds the prescribed limit of Rs.10 lakh.


If you wish to dispute this, please contact the toll-free number 1800-2333-555 or register your grievance on the portal of your respective Oil Marketing Company within seven days of receipt of this message.


If no response is received within the stipulated period, the LPG subsidy may be discontinued thereafter.


Link :

 https://cx.indianoil.in/EPICIOCL/faces/GrievanceMainPage.jspx


INDANE


ஆண்டுக்கு 10 லட்சம் வருமானத்தை கொண்ட எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இனி அரசின் மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு நிறுவனமான indane மூலம் மேற்கண்டவாறு குறுஞ்செய்திகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன


 எரிவாயு இணைப்பு கணக்குடன் KYC update என ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி கடந்த மாதங்களில் வாடிக்கையாளர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.


ஆதார் எண் அடிப்படையில் ஆண்டு வருமானத்தை கணக்கிட்டு இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிகிறது. இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு இக்குறுஞ்செய்திகள் பெறப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அரசின் சிலிண்டர் மானியம் அதிகபட்சம் ரூபாய் 31 ரத்து செய்யப்படும் என தெரிய வருகிறது.


இந்தியா முழுமைக்கும் சத்தம் இல்லாமல் ஒரு சலுகை பறிப்பு



Press Information Bureau 

Government Of India 

Ministry of Petroleum & Natural Gas

(Dated: 28-December, 2015 16:06 IST ) 

Benefit of LPG subsidy will not be available if the consumer or his/her spouse had taxable income of more than Rs Ten lakh in previous financial year 

At present, there are 16.35 crore LPG consumers in the country. With the implementation of the PAHAL Scheme (DBTL), the subsidy is being transferred directly to the Bank Account of 14.78 crore LPG Consumers. The objective of the scheme was to ensure that the subsidy benefits go to the targeted group. The Government had also given a call to the well-to-do households for voluntarily giving up LPG subsidy. So far, 57.50 lakh LPG consumers have opted out of LPG subsidy voluntarily heeding the call given by the Prime Minister. The subsidy saved from the ‘GiveitUp’ campaign is being utilized for providing new connections to the BPL families under the ‘Giveback’ campaign. This enables provision of LPG, a clean fuel, to poor households by replacing the conventional fuels such as kerosene, coal, fuel wood, cow dung, etc. relieving the poor of the hardships and health hazards from such fuels. While many consumers have given up subsidy voluntarily, it is felt that consumers in the higher income bracket should get LPG cylinders at the market price. 

Therefore, the Government has decided that the benefit of the LPG subsidy will not be available for LPG consumers if the consumer or his/her spouse had taxable income of more than Rs 10,00,000/- during the previous financial year computed as per the Income Tax Act, 1961. In keeping with the approach of trusting the citizens, this will be given effect to initially on self-declaration basis while booking cylinders from January 2016 onwards.



2025-2026 பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்



2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு  அறிவிப்புகள்


Various announcements released today (25.04.2025) in the 2025-2026 School Education Department Grant Request



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.



>>> அறிவிப்புகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:


அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.


கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.


தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 


மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.


 ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.


 ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.


இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்




ஏப்ரல் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...

 


 பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...








பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-2025 சுருக்கமாக...


1. அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்துதல்.

2. சாரண சாரணியர் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.

3. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

4. ரூ.2 கோடியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படும்.

5. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.

6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.

7. எந்திரனியல் (ROBOTICS)ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.

8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

9. ஒன்பது முதல் 12-ம் வகுப்பு மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர அகல் விளக்கு திட்டம் அமல்ப்படுத்தப்படும்.

10. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.

11. உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்செலவை ஏற்றல் – ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தகை சால் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

14. ரூ.3.15 கோடி செலவில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பயிற்சி அளிக்கப்படும்.

15. இரண்டாம் கட்டமாக இவ்வாண்டு 1000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.

16. உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நன்னெறி செயல்பாடு செயல்படுத்தப்படும்.

17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள் உருவாக்கப்படும்.

19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.

21. வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க விருது தரப்படும்.

22. திசை தோறும் திராவிடம் திட்ட விரிவாக்கம். பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.

24. பட்டய கணக்காளர் ( CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்

25. இணையவழியில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை தேசிய, சர்வதேச அளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்துதல்.


பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...

 


🏫🏫🏫🏫🏫🏫🏫🏫

பள்ளிக் கல்வித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் செலவின விவரங்கள் 2024-2025...


பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு 2024-25 - பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>  பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை எண்: 43 - அறிவிப்புகள் - 2024-25...


எரிசக்தித் துறை மானிய கோரிக்கை - முக்கிய தகவல்கள் (Department of Energy - Grant Request - Important Information)...



>>> எரிசக்தித் துறை மானிய கோரிக்கை - முக்கிய தகவல்கள் (Department of Energy - Grant Request - Important Information)...


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை - முக்கிய தகவல்கள் (Revenue and Disaster Management Department Grant Request - Important Information)...



>>> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை - முக்கிய தகவல்கள் (Revenue and Disaster Management Department Grant Request - Important Information)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...



>>> தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...


தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) தென்னை நடவு மானியம்  

நெட்டை கன்றுகளுக்கு 1 ஹெக்டேர் பரப்பில் புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் ரூபாய் 6500/-

நெட்டை× குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரூபாய் 6750/-

குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரு7500/- மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தகுதியுள்ள விவசாயிகள் மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

மேலும் 10 ஏக்கர் பரப்பு (4 ஹெக்டேர்) வரை உள்ளவர்கள் மட்டுமே மேற்படி மானியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.



பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை -  மானியக் கோரிக்கை எண்: 43 - புதிய அறிவிப்புகள் 2022-2023 (School Education Department - Grants Request No: 43 - New Announcements 2022-2023)...


பள்ளி கல்வித் துறை புதிய அறிவிப்புகள்:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது, 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது.

6 லட்சம் பேர் கூடுதலாக அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்; 

மாணவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத 4.8 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க 9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவுத் திட்டம்.

அரசுப் பள்ளிகளில் ரூ.25 லட்சம் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்; 

பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர் கூட்டம்.

கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை;

15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் 56.25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.

பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2022-2023 - மானியக் கோரிக்கை எண்: 43 - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (School Education Department - Policy note 2022-2023 - Grant request number: 43 - Minister Anbil Mahesh Poyyamozhi)...

 


>>> பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2022-2023 - மானியக் கோரிக்கை எண்: 43 - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (School Education Department - Policy note 2022-2023 - Grant request number: 43 - Minister Anbil Mahesh Poyyamozhi)...


பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்...
➖➖➖➖➖➖➖➖➖
🎯1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது

🎯100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்

🎯9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%

🎯11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% - 

🎯பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை

🎯அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் - 

🎯பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை.

நிதியுதவி பெறும் துவக்க - நடுநிலைப்பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Release of Final Teaching and Maintenance Grant for Government Aided Primary & Middle Schools 2021-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 5510/ சி1/ 2021, நாள்: 11.02.2022...



>>> நிதியுதவி பெறும் துவக்க - நடுநிலைப்பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Release of Final Teaching and Maintenance Grant for Government Aided Primary & Middle Schools 2021-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 5510/ சி1/ 2021, நாள்: 11.02.2022...

நிதியுதவி பெறும்‌ துவக்க/ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு 2021-2022ஆம்‌ ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும்‌ பராமரிப்பு மானியம்‌ விடுவித்தல்‌ சார்பான அறிவுரைகள் சார்ந்து - தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education - Based on Advice on Release of Final Teaching and Maintenance Grants 2021-2022 for Aided Primary / Middle Schools) ந.க.எண்‌.5510/சி1/2021, நாள்‌.13.01.2022....



>>> தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6 ந.க.எண்‌.5510/சி1/2021, நாள்‌.13.01.2022...


பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - நிதியுதவி பெறும்‌ துவக்க/ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு 2021-2022ஆம்‌ ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும்‌ பராமரிப்பு மானியம்‌ விடுவித்தல்‌ சார்பான அறிவுரைகள் - சார்ந்து.

பார்வை: 1. அரசாணை எண்‌.1228, கல்வி, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்துறை, நாள்‌.30:12:1994.

2.அரசாணை எண்‌:174, பள்ளிக்‌ கல்வித்‌ (பி2) துறை, நாள்‌.23.06.2000.

3.அரசாணை எண்‌.231, பள்ளிக்‌ கல்வித்‌ துறை. நாள்‌.11.08.2010.

4. அரசாணை (நிலை) எண்‌.101பள்ளிக்‌ கல்வித்துறை. நாள்‌.18.05.2018.

5, அரசாணை (நிலை) எண்‌.108 பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌.28.05.2018.

6.அரசாணை (நிலை) எண்‌.,261, பள்ளிக்‌ கல்வித்‌ (ப௧6) துறை, நாள்‌. 20.12.2018.

7. அரசாணை (நிலை) எண்‌ 119, பள்ளிக்‌ கல்வித்‌ (தொ.க,2(2) துறை, நாள்‌.29.06.2019.

8.தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌. ந.க.எண்‌.005510/சி1/2021, நாள்‌:12.04.2021.

9.தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.005510/சி1/, நாள்‌.10.05.2021.


>>> தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6 ந.க.எண்‌.5510/சி1/2021, நாள்‌.13.01.2022...

ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே (Contactless Service)பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் - போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு(Services such as Practitioner's License, Driver's License Renewal and Driver's License Change of Address will be implemented without having to come in person to the Regional Transport Offices using the Aadhar Card as an Identity Document - Notice on Transport Department Grant Request )...



>>> ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே (Contactless Service)பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் - போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...

உயர்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 (PDF File) : மானியக் கோரிக்கை எண்:20, நாள்: 26-08-2021 - முனைவர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்[Higher Education - Policy note 2021-2022 (PDF File): Grant Request No: 20, Date: 26-08-2021 - Dr. K. Ponmudi, Minister of Higher Education ]...



>>> உயர்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 (PDF File) : மானியக் கோரிக்கை எண்:20, நாள்: 26-08-2021 - முனைவர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்...



2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்(2021-2022 - Higher Education - Grants Request - 25 New Announcements - Full Details)...

 2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...



💥 பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை...


💥 IRTT கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம்...


💥 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்...


>>> 2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...


2021-2022 - பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 28 புதிய அறிவிப்புகள் முழு விவரம் - 2021-2022 - Department of School Education - Grants Request - 28 New Announcements (Full Details)...



💥 ஆசிரியர்களுக்கு வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை...


💥 பள்ளிப் பதிவேடுகள் கணினிமயமாக்கம் - தேவையற்ற பதிவேடுகள் நீக்கம்...


💥 இணையவழியில் நன்னடத்தை மற்றும் தமிழ் வழியில் பயின்றமைக்கான(PSTM) சான்றிதழ்கள்... 


>>> 2021-2022 - பள்ளிக்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 28 புதிய அறிவிப்புகள் முழு விவரம்...


பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 : மானியக் கோரிக்கை எண்:43, நாள்: 26-08-2021 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...


School Education - Policy Note 2021-2022: Grant Request No: 43, Date: 26-08-2021 - Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education ...


 >>> பள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 : மானியக் கோரிக்கை எண்:43, நாள்: 26-08-2021 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...




2021ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வினை 2021-22ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

2021-22 ஆம் நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

இந்த கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.

2020-21ம் கல்வி ஆண்டில் 26 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன; 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 36 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 46 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புது பொலிவுடன் கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்படும்.

குளிர்சாதன வசதி, இதர மின்சார வசதிகள் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும்

மின் நூலகம் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.

எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வாக இருந்தாலும் சரி, இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, அரசு முன்வைக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - சட்டமன்றத்தில் செங்கோட்டையன் பேச்சு


#பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்
- பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு


#ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22 ஆம் வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

- பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...