இடுகைகள்

24-10-2020 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தேர்ச்சி பெற வேண்டிய "துறை தேர்வுகள்" குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளரின் சுற்றறிக்கை...

 துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தேர்ச்சி பெற வேண்டிய "துறை தேர்வுகள்" குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளரின் சுற்றறிக்கை...  Roc. No.Ser 3(1) / 24046 / 2020, Dated : 24-10-2020 Public service - Account test for subordinate officers - part -1 & part -II prescribed for promotion - circular- issued... >>> Click here to Download Commisionerate of Revenue Administration Circular Roc. No.Ser 3(1) / 24046 / 2020, Dated : 24-10-2020...

🍁🍁🍁 கூடுதல் பணிநியமத்திற்கு (Creation of New Posts) மட்டுமே தடை - ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தடை இல்லை அரசாணையில் திருத்தம்...

படம்
  >>> Click here to Download G.O.382,24.10.20,Ban on New Posts-Amendment...

🍁🍁🍁 தமிழகத்தில் 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் இடமாற்றம்...

 பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது..  அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தர்மபுரி ஆட்சியராக  கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவும்,  கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்

🍁🍁🍁 01-01-2021முதல் 100% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு ஐந்து வேலைநாட்கள் இயங்கும் - அரசாணை வெளியீடு...

படம்
 அரசாணை எண்: 597, நாள் : 24-10-2020,  01-01-2021முதல் 100% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு ஐந்து வேலைநாட்கள் இயங்கும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...