இடுகைகள்

அரசு மருத்துவமனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்...

படம்
 மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்... தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும்.  மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்த வேண்டும். மருத்துவமனைகளில் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டி அமைக்க வேண்டும். மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.  பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் முடிவு. இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும். மேற்கு வங்க மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியது தமிழ்நாடு மருத்துவத்துறை.

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்பட தாலுகா மருத்துவமனைகள் பட்டியல் (List of Taluk Hospitals to be upgraded as District Head Quarters Government Hospitals)...

படம்
 மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளாகத்  தரம் உயர்த்தப்பட தாலுகா மருத்துவமனைகள் பட்டியல் (List of Taluk Hospitals to be upgraded as District Head Quarters Government Hospitals)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...