தமிழ்நாட்டில் புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024...
புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்வு... தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சி... தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் அறிவிப்பு... 🛑புதுக்கோட்டை 🛑நாமக்கல் 🛑திருவண்ணாமலை 🛑காரைக்குடி 4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 569, நாள்: 15-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்கவும், அது தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின்