இடுகைகள்

கேரளா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...

படம்
>>> கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...

படம்
 எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)... திருவனந்தபுரத்தில் வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை எஸ்பி சஸ்பெண்ட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் அலுவலகம் தலையிட்டதை தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் போலீஸ் தொலை தொடர்பு எஸ்பியாக பணிபுரிந்து வருபவர் நவநீத் சர்மா. இவரது மனைவி ரயில்வேயில் உயரதிகாரியாக உள்ளார். இதனால் ரயில்வே குடியிருப்பில் தான் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கி உள்ளார். நவநீத் சர்மாவுக்கு 2 பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து நாயை குளிப்பாட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று டிவி பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன் செய்து விவரத்தை கூறிய

கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)...

படம்
கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - அதிக இடங்களில் சாலைகள் துண்டிப்பு - காணொளிகள் (In Kerala Terrible Rain Flooding - Cutting off Roads in many places - Videos)... >>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 1... >>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 2... >>> Kerala Flood 2021 - Terrible Rain - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம் - Video 3... >>> Kerala Flood 2021 - Flood in Sabarimala Pamba River - கேரளாவில் சபரிமலை பம்பை நதியில் வெள்ளம் - Video 4... >>> Kerala Flood 2021 - Landslide - Cutting off Roads - கேரளாவில் பயங்கர மழை வெள்ளம், நிலச்சரிவு - சாலைகள் துண்டிப்பு - Video 5...

கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ...

படம்
 கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட 136 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர்.  பதவி ஏற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய தாய்மொழியான மலையாளத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிகுளம் எம்.எல்.ஏ.வான ராஜா, தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதேபோல் மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ. அஷரப் கன்னடத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.

கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்...

படம்
கே.கே.ஷைலஜா டீச்சர் மட்டண்ணூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர். கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றுலிருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு தேவையான 71 இடங்களைத் தாண்டி இடதுசாரி கூட்டணி 95 இடங்களுக்கும் மேலாக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பலான தொகுதிகளில் இன்னும் சில சுற்றுகளே மீதமுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இடது முன்னணி கூட்டணி 97 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்த மக்கள் நல செயல்களே அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குக்களாக க

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...