இடுகைகள்

பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024 - 457 Vacancies - Last Date for Submission of Applications: 09.01.2024...

படம்
COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024 - INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE - Last Date for Submission of Applications: 09.01.2024... >>>  CLICK HERE TO DOWNLOAD EXAMINATION NOTICE NO.4/2024.CDS-I, DATED 20.12.2023... தேசிய பாதுகாப்பு அகாடமியில் 400 காலியிடங்கள் ... NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION: 2024ம் ஆண்டுக்கான தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (I) தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் (09.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதில் தேர்வானால் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவைகள் தேர்வு வாரியம் நடத்தும் (எஸ்.எஸ்.பி) நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறலாம். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 2025 ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கவுள்ள 115-வது கடற்படை பயிற்சி வகுப்பு மற்றும் 153-வது தேசிய ராணுவ அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம் காலியிடங்கள் பற

குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல் - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை (Physical Safety Signal for Children - Release: Department of School Education)...

படம்
 குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல்  - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை (Physical Safety Signal for Children - Release: Department of School Education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற அழைப்பு - செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 31-07-2023 (Call for Maturity Scholarship under Girl Child Protection Scheme - Press Release No: 1524, Date: 31-07-2023)...

படம்
  >>>> பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற அழைப்பு - செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 31-07-2023 (Call for Maturity Scholarship under Girl Child Protection Scheme - Press Release No: 1524, Date: 31-07-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (WLCPC) அமைத்தல் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 50, நாள்: 17-07-2023 (G.O. (Ms) No: 50, Dated: 17-07-2023 regarding setting up of Ward Level Child Protection Committees (WLCPC) in Town Panchayat, Municipality, Corporation and Chennai Metropolitan Corporation to ensure child safety in urban areas)...

படம்
  >>> நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (WLCPC) அமைத்தல் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 50, நாள்: 17-07-2023 (G.O. (Ms) No: 50, Dated: 17-07-2023 regarding setting up of Ward Level Child Protection Committees (WLCPC) in Town Panchayat, Municipality, Corporation and Chennai Metropolitan Corporation to ensure child safety in urban areas)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக்குகளின் நன்மைகள் (Benifits of seatbelts and airbags)...

படம்
>>> சீட் பெல்ட் மற்றும் ஏர்பேக்குகளின் நன்மைகள் (Benifits of seatbelts and airbags)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பத்தாம் வகுப்பு / ஐடிஐ படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - 1793 பணியிடங்கள் (Employment in Ministry of Defense of India for Matriculation / ITI Holders - 1793 Vacancies - DETAILED ADVERTISEMENT - GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - FILLING UP OF THE DEFENCE CIVILIAN POSTS AT VARIOUS UNITS/DEPOTS IN GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - CENTRAL RECRUITMENT CELL C/O ARMY ORDNANCE CORPS CENTRE, SECUNDERABAD, PIN-500015 - ADVERTISEMENT NUMBER: AOC/CRC/2023/JAN/AOC-02)...

படம்
  >>> பத்தாம் வகுப்பு / ஐடிஐ படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு - 1793 பணியிடங்கள் (DETAILED ADVERTISEMENT - GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - FILLING UP OF THE DEFENCE CIVILIAN POSTS AT VARIOUS UNITS/DEPOTS IN  GOVERNMENT OF INDIA, MINISTRY OF DEFENCE - CENTRAL RECRUITMENT CELL C/O ARMY ORDNANCE CORPS CENTRE, SECUNDERABAD, PIN-500015 - ADVERTISEMENT NUMBER: AOC/CRC/2023/JAN/AOC-02)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...

படம்
>>> பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Safety & Security at school - Flex Board சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள் - நாள் -13.12.2021...

படம்
  >>> Safety & Security at school - Flex Board சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள் - நாள் -13.12.2021...

கோவிட் பாதிப்பு குழந்தைகள் பராமரிப்பு; மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு...

படம்
  கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. உத்தரவு கோவிட் தொற்றால், 9,346 குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை பறிகொடுத்துள்ளனர். இத்தகைய குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் ராம் மோகன் மிஸ்ரா, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெற்றோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, உறவுகள் ஏதுமில்லாத குழந்தைகளை பராமரிக்க, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ், தற்காலிக குழந்தை பராமரிப்பு மையங்களை, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, குழந்தைகளை பராமரிக்கும் நம்பிக்கைக்குரியவரின் விபரங்களை பெறும்படி, மருத்துவமனைகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும். பெற்றோரின் நிலையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, மன நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு, உதவி தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்

முகநூல் செயலியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி...?

படம்
How to use Facebook App safely ...? முகநூல் நம் விவரங்களை நாம் ஆஃப்லைனில் இருக்கும்போதும்  Settings -> Off-Facebook Activity சென்றால், அந்த பகுதியில் நாம் என்னென்ன வலைதளங்களுக்கு சென்றோம், செயலிகள் உபயோகித்தோம் போன்ற விவரங்களை காணலாம். (அதை விளம்பரதாரர்களுக்கு கொடுக்க, அவர்கள் நம்மை தொடர்பு கொள்கிறார்கள்). Settings -> Off-Facebook Activity -> Clear Historyஐ அழுத்தினால், அடித்த பக்கத்தில் மீண்டும் Clear Historyஐ அழுத்தி உறுதி செய்ததும், History அழிகிறது. (இனி விளம்பரங்கள் வராது - அடுத்த ஹிஸ்டரி சேரும் வரை) அதோடு முடிவதில்லை இந்த விவகாரம். மேலும் ஹிஸ்டரி சேராமல் இருக்க,  Settings -> Off-Facebook Activity -> More Optionsஇல் அழுத்தவும். அதையடுத்து வரும் பக்கத்தில், “Manage Future Actvity”ஐ அழுத்தவும்.  அடுத்த பக்கத்தில் மீண்டும் Manage Future Actvityஐ கொடுத்து  அழுத்தவும். இறுதியாக தோன்றும் பக்கத்தில், “Future Off-Facebook Activity”ஐ Off நிலைக்கு தள்ளவும். மீண்டும் “Turn-Off”ஐ அழுத்தி -  உறுதி செய்யவும்.  இனி நீங்கள் பாதுகாப்பாக முகநூல் செயலியைப் பயன்படுத்தலாம்...

"பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் நிதி ஒதுக்கீடு...

படம்
  பார்வையில் காணும் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, 2020-2021 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக, “பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு" (Safety & Security at School Level) என்ற தலைப்பில் பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் திட்ட ஏற்பளிப்புக் குழுவால் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி கற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். எனவே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.500/- வீதம் அனைத்து வட்டார வளமையங்களுக்கு 1758 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக இணைப்பில் காணும் அட்டவணைப்படி நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. வழிகாட

School Safety and Security பயிற்சியை 2021ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை (31.01.2021) மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...

படம்
 School Safety and Security பயிற்சியை 2021ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை (31.01.2021) மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...

🍁🍁🍁 தீபாவளி 2020 - தீபாவளி பண்டிகையின் போது தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் கடிதம்...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...