இடுகைகள்

கருணை அடிப்படையிலான பணி நியமனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருமணமாகாத அரசு ஊழியர், மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - அரசுக் கடிதம்...

படம்
 திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்... கருணை அடிப்படையிலான பணி நியமனம் Compassionate Ground Basis Appointment... >>> அரசு கடிதம் எண்.11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005 விரைவு அஞ்சல் AHA இப தலைமைச் செயலகம் , சென்னை -9 . தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை  அரசு கடிதம் எண்.11379 / க்யூ 1 / 2019-1 . நாள் 26.06.2019  அனுப்புநர்: திருமதி . பா . சித்ரா , பி . ஏ . பொது தகவல் அலுவலர் அரசு சார்புச் செயலாளர் ,  பெறுநர்  செல்வி.க.சத்யப்பிரியா , த.பெ.காளைலிங்கம் , காடனேரி கிராமம் , பாகனேரி அஞ்சல் , சிவகங்கை மாவட்டம் . ( இ ) அம்மையீர் ,  பொருள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , 2005- தகவல் கோரியது தொடர்பாக ,  பார்வை :  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனு நாள் 11.06.2019 . ( இத்துறையில் கிடைக்கப்பெற்ற நாள் 13.06.2019 . பார்வையில் கண்ட தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிற

கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...

படம்
கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment - G.O.Ms.No. 78, Dated: 21-04-2017) பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு... >>> அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண்‌.78. நாள்‌ 21.04.2017. ஹேவிளம்பி வருடம்‌, சித்திரை மாதம்‌ 8 -ஆம்‌ நாள்‌, திருவள்ளுவர்‌ ஆண்டு 2048. படிக்க: 1 அரசாணை (நிலை) எண்‌.560, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 03.08.1977. 2. அரசாணை (நிலை) எண்‌.8, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 07.01.1987. 3... அரசாணை (நிலை) எண்‌:155, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 16.07.1993. 4... அரசாணை (நிலை) எண்‌. 135, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலை

கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிநியமன வாய்ப்பு பெற்றவர்கள் - பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்புதல் - DSE செயல்முறைகள்...

படம்
கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment) இளநிலை உதவியாளர் பணிநியமன வாய்ப்பு பெற்றவர்கள் - பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்புதல் - DSE செயல்முறைகள்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கருணை அடிப்படையில் பணிநியமனம் - தேவையான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை (G.O.Ms. No.33, Dated: 08-03-2023) மற்றும் அரசிதழ் (Gazette No.83, Dated: 08-03-2023) வெளியீடு (Compassionate ground basis appointment – Application Formats - G.O. & Gazette publication with detailed Guidelines)...

படம்
>>> கருணை அடிப்படையில் பணிநியமனம் - தேவையான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை  (G.O.Ms. No.33, Dated: 08-03-2023) வெளியீடு (Compassionate ground basis appointment – Application Formats - G.O. publication with detailed Guidelines)... >>> கருணை அடிப்படையில் பணிநியமனம் - தேவையான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் அரசிதழ் (Gazette No.83, Dated: 08-03-2023) வெளியீடு (Compassionate ground basis appointment – Application Formats - Gazette publication with detailed Guidelines)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court)...

படம்
>>> திருமணமான பெண்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு (Married women also entitled to government jobs on compassionate grounds - High Court Judgement)... விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராகப் பணியாற்றி இருக்கிறார். 2014-ல் உடல்நலக் குறைவால் இவர் மரணமடைந்திருக்கிறார். தன்னுடைய தாயின் பணியை தனக்கு வழங்கக் கோரி, அவரின் மகள் சரஸ்வதி, அவர் இறந்த ஆண்டே விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், 2017 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் அந்தப் பணிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் விண்ணப்பித்ததாகக் கூறி, இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தனக்குப் பணி வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக

கருணை அடிப்படையில் நியமனம் - 2020-2021 மற்றும் 2021-2022ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் பெற்றோருக்கு ஆணை வழங்கும் நிகழ்வு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 21-09-2022 அன்று நடைபெற உள்ளது - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Appointment on Compassionate Basis - 2020-2021 and 2021-2022 Appointment of Junior Assistants - Order issue event - to be held on 21-09-2022 under the Chairmanship of Minister of School Education - Proceedings of Joint Director of School Education - Staff Block) ந.க.எண்: 39671/ ஜே/ இ4/ 2021, நாள்: 18-09-2022...

படம்
>>> கருணை அடிப்படையில் நியமனம் - 2020-2021 மற்றும் 2021-2022ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் பெற்றோருக்கு ஆணை வழங்கும் நிகழ்வு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 21-09-2022 அன்று நடைபெற உள்ளது - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Appointment on Compassionate Basis - 2020-2021 and 2021-2022 Appointment of Junior Assistants - Order issue event - to be held on 21-09-2022 under the Chairmanship of Minister of School Education - Proceedings of Joint Director of School Education - Staff Block) ந.க.எண்: 39671/ ஜே/ இ4/ 2021, நாள்: 18-09-2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உடல்நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை - தமிழக அரசு உத்தரவு (Compassionate Ground Basis Appointment for the heirs of Government Servants retiring due to ill health - Government of Tamil Nadu Order)...

படம்
 உடல்நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை - தமிழக அரசு உத்தரவு (Compassionate Ground Basis Appointment for the heirs of Government Servants retiring due to ill health - Government of Tamil Nadu Order)... >>> கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம் வெளியீடு...  >>> கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள்... >>> உடல் நலம் இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் [அரசாணை]... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை உரிமையாக கோரமுடியாது - புதிய விதிகளை சேர்க்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி (Compassionate Ground Basis Appointment cannot be claimed as Right - High Court dismisses petition seeking addition of new rules)...

படம்
 கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை உரிமையாக கோரமுடியாது - புதிய விதிகளை சேர்க்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி (Compassionate Ground Basis Appointment cannot be claimed as Right - High Court dismisses petition seeking addition of new rules)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல்(Compassionate Ground Basis Appointment) - பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021...

படம்
17-11-2013 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களில் 250நபர்களுக்கு 14-07-2021 அன்று கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ள நிலையில் 18-11-2013 முதல் 31-12-2015 வரை பணியிலிருக்கும் பொழுது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் பணி வாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021... >>> பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 39671/ஜே/இ4/2021, நாள்: 04-08-2021... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள் (Appointment on Compassionate Basis - Information)...

படம்
>>> கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள் PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள்... 1. கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 2     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?      ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். 3     கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?      தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் – 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.   4     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?      உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநி

கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும்- அஞ்சல் தலைமையகம்...

படம்
கொரானா நோய் தொற்றினால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு இரண்டு மாதத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அஞ்சல் தலைமையகம் புது டெல்லி உத்தரவிட்டுள்ளது. GDS களுக்கு வாரிசுகளுக்கு பணி வழங்குவதற்கான கமிட்டியானது  உடனடியாக நேரிலோ இல்லை ONLINE மூலமாக கூடி பணி உத்தரவை   வழங்க வேண்டும் என அஞ்சல் தலைமையகம் அறிவுறுத்தி உள்ளது.

கருணை அடிப்படையில் 02.01.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை...

படம்
 கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment) 02.01.2016 முதல் 31.12.2019 வரை பணிநியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்துதல் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21925/ ஜே / இ4/ 2021, நாள்: 09-04-2021... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 21925/ ஜே / இ4/ 2021, நாள்: 09-04-2021 & அரசாணை (நிலை) எண்: 48, நாள்: 26-02-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருணை அடிப்படையில் வேலை - தாயாரை நிர்கதியாக விட்ட மகனின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு...

படம்
கருணை அடிப்படையில் வேலை பெற்ற பின், தாயாரை நிர்கதியாக விட்ட மகனின் சம்பளத்தில் இருந்து, 25 சதவீதம் பிடித்தம் செய்யும்படி, கல்வித்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை; தலைமை ஆசிரியராக பணியாற்றினார். 1998ல், பணியில் இருக்கும்போது இறந்தார். திருமலை - வள்ளியம்மாள் தம்பதிக்கு, இரண்டு மகன்; இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்பத்தை கவனித்து கொள்வதாக, மகன் தேசிங்குராஜா உறுதி அளித்ததை தொடர்ந்து, கருணை வேலையை மற்றவர்கள் விட்டு கொடுத்தனர். தேவனுாரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், 2013ல் எழுத்தர் வேலை தேசிங்குராஜாவுக்கு கிடைத்தது.வேலை கிடைத்த பின், நிர்கதியாக விட்டு விட்டதாகவும், தாக்கியதாகவும், மோசமாக திட்டியதாகவும், மகன் தேசிங்குராஜாவுக்கு எதிராக, வள்ளியம்மாள் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மகனின் தொடர் துன்புறுத்தலால், உயர் நீதிமன்றத்தில் வள்ளியம்மாள் வழக்கு தொடுத்தார். தேசிங்கு ராஜாவுக்கு எதிராக துறை நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை, 'சஸ்பெண்ட்' செய்யவும், மனுவ

கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்கள் பணி நியமனம் வரன்முறை செய்வது எப்படி? தமிழக அரசு உத்தரவு...

படம்
 2016ம் தேதி முதல் 2019ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி வரன்முறை செய்வது தொடர்பான வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி 2019 டிசம்பர் 31ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கு எந்த வித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனங்களையும் ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய பரிந்துரை செய்தது.  இதையேற்று கடந்த 2016 பிப்ரவரி 2ம் தேதி முதல் 2019 டிசம்பர் 31ம் தேதி வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களின் பணி வரன்முறை செய்திட ஏதுவாக வழிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, எந்த வித விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனமும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு வரன்முறைப்படுத்தப்படும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம் வெளியீடு - G.O.(Ms.)No.18, Dated: 23-01-2020, Appointment on Compassionate Ground - Comprehensive Guidelines - Orders issued...

படம்
  G.O.(Ms.)No.18, Dated: 23-01-2020, Appointment on Compassionate Ground - Comprehensive Guidelines - Orders issued... >>> Click here to Download G.O.(Ms.)No.18, Dated: 23-01-2020... >>> கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம்...  >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 - கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...

படம்
  >>> அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 - கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கான தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

🍁🍁🍁 காவல்துறையினர் வாரிசுதாரர்கள்- வாரிசு வேலைக்கு சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...