இடுகைகள்

தனியார் பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024...

படம்
 தனியார் பள்ளிகளில் வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்.8787/ஆ3/2023, நாள் .04.2024... Guidelines regarding safety of students traveling in vehicles in private schools - Tamil Nadu Director of Private Schools Proceedings Rc.No.8787/A3/2023, Dated .04.2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் பள்ளிகளில் மாணவ மாணவியருக்காக இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் கட்டாயமாக பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் ஓட்டுநரின் உரிமத்தை பள்ளி நிர்வாகம் அவ்வப்போது சரிபார்த்து அவை காலாவதியாவதற்கு முன்பே அவற்றை புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் உதவியாளர்களை நியமிக்கும் போது அவர

பள்ளி மாணவனை கோவை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

படம்
 17 வயது பள்ளி மாணவனை கோவை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது... சென்னை அருகே பள்ளி மாணவனுடன் தங்கியிருந்த ஆசிரியை, போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர், அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தாழம்பூர் போலீசில் புகார் அளித்தனர். இகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவருடன் மாணவனுக்கு தொடர்பு இருந்ததும், அந்த ஆசிரியை ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு நின்று கோயம்புத்தூர் சென்று விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த ஆசிரியையின் அலைபேசி எண்ணை வைத்து அவர் கோயம்புத்தூரில் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர், கோயம்புத்தூர் போலீசாருடன் தொடர்புகொண்டு அந்த

தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் - தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Private Schools Regularization Act - Madras High Court orders to maintain status quo)...

படம்
  தனியார் பள்ளிகள் முறைப்படுத்துதல் சட்டம் - தற்போதைய நிலையே நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Private Schools Regularization Act - Madras High Court orders to maintain status quo)... தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட இந்த விதிகள், அரசியல் சாசனம்  சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி,  பல்வேறு திருச்சபைகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று விசாரண

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 & தேவையான படிவங்கள் அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 & Needed Forms - Gazette Published]...

படம்
>>> தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 - Gazette Published]... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Tamilnadu Unaided Private Schools - Collection of Fees for the Academic Year 2021 - 22 - Madras High Court Order - Revised Circular - Proceedings of the Commissioner of School Education Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...

படம்
 தமிழ்நாடு தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 2021 - 22ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் வசூல் - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு - திருத்தப்பட்ட சுற்றறிக்கை - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்... >>> Click here to Download Proceedings of the Commissioner of School Education  Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...

கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது()- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு (Private schools not to refuse to issue Transfer Certificates to students for non-payment of fees - Chennai High Court)...

படம்
 கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம்...

படம்
  * பள்ளி கட்டணம் - கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75% * 6 தவணைகளில் செலுத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு எடுத்த  நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால்  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஊரடங்கு காரணமாக  மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து  கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம்  என்று இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.  இந்த  வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு  வந்தது

தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர்...

படம்
  தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கடந்த ஆண்டு முதல் கல்வி டிவி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஏனெனில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்...

 தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான சம்பளமின்றி தவிக்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் - வாழ்வாதாரம் இழந்த 10 லட்சம் குடும்பங்கள்...

படம்
 

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 ,25 கிலோ அரிசி தெலுங்கானா அரசு அறிவிப்பு...

படம்
 

“1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும்”- தனியார் பள்ளிகள் கோரிக்கை...

படம்
  தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய இளங்கோவன், கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை, பகுதிநேர ஊதியமாக வழங்கப்பட்டு வந்துள்ளது என கூறினார். மேலும், தனியார் பள்ளிகள் ஒற்றுமை இன்றி போட்டிப் போட்டுக் கொண்டு பள்ளி கட்டணத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் வாங்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, சங்கத்தின் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள் பள்ளி திறப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு வேண்டிய கடிதம் - பள்ளிக் கல்வித் துறையால் வெளியீடு- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...

படம்
  அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகள் பள்ளி திறப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு வேண்டிய கடிதம்  - பள்ளிக் கல்வித் துறையால் வெளியீடு- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்... ( Private School Consent Letter )... >>> Click here to Download Private School Consent Letter ...

🍁🍁🍁 வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் புலம்பல் - கல்வி கட்டணம் வசூலுக்கு ஏற்ப மாத ஊதியம் - மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் மாறிய பள்ளி ஆசிரியர்கள்...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...