கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்களை EMIS தளத்தில் 02.12.2021ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலரின் உள்ளீட்டில் பதிவேற்றம் செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Uploading the details of the Block Educational Officers on the EMIS site by 02.12.2021 in CEO Login - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 16932/ஐ1/2021, நாள்: 29-11-2021...
தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்...
மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 33 ஆசிரியர்கள் தாமதமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
உடல் நல சூழலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்கள், அதற்குரிய மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை 14 வயதுக்கு உட்பட்ட 1.89 லட்சம் மாணவர்களின் விவரம் சேகரிப்பு...
எல்கேஜி முதல் 8 ம் வகுப்பு வரை 14 வயதுக்கு உட்பட்ட 1.89 லட்சம் மாணவர்களின் விவரம் சேகரிப்பு. 3வது அலையை தடுக்க பெற்றோர்களுக்கு தடுப்பூசி...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...
