கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செல்வம் அதிகரிக்க வணங்க வேண்டிய கடவுள்




 இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்!


மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின் திருக்கோலம் அபூர்வமானது; மிகவும் விசேஷமானது. இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும்; வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்' என்பது நம்பிக்கை. இந்த அம்பிகையை `ஐஸ்வர்ய மகா கெளரி' எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்!


ஆம்! வீட்டில் எப்போதும் பணம் புழங்க வேண்டும்; கடன் பிரச்னைகள் விரைவில் தீரவேண்டும் என விரும்புகிறீர்களா? எனில், மகா சக்தியை ஐஸ்வர்ய மகாகெளரியாக தியானித்து வழிபடவேண்டும். இந்த கெளரிதேவியின் அருளால் வீட்டில் உள்ள திருஷ்டி தோஷம் முற்றிலும் விலகும். குலதெய்வங்களின் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்!


அகத்திய மாமுனிவர் ஐஸ்வர்ய மகா கெளரி வழிபாடு குறித்து அருளியுள்ளார். அதுபற்றி அறியும் முன் இந்த தேவியின் தோற்றம் குறித்து புராணங்கள் சொல்லும் தகவலை அறிவோம்.


முன்பு ஒருமுறை பெரும் ஊழி ஏற்பட்டது. ஊழிக்காலம் முடிந்ததும் மீண்டும் படைப்புகள் நிகழ்ந்தன. அப்போது அலைகடலின் நடுவில் சுவர்ணலிங்கம் தோன்றியது.


தேவர்களும், முனிவர்களும், அசுரர்களும், நாகர்களும் அதை வணங்கிப்போற்றினர். அந்த லிங்கத்திலிருந்து பொன் மேனியராக சிவபெருமான் வெளிப்பட்டார். அவரைத் தழுவிய பொற்கொடியாக சக்தியும் தோன்றினாள். அவளைத் தேவர்கள் `சுவர்ண வல்லி' எனப் போற்றினர்.


கடல் அரசனும் நாகலோக வாசிகளும், அந்த அம்பிகையைத் தங்கள் உலகுக்கு வந்து இருக்கும்படி வேண்டினர். அம்பிகையும் பாதாள லோகம் சென்று தங்கினாள். அவள் அருளால் பூமியில் தங்கம், இரும்பு, வெள்ளி முதலான உலோகங்கள் விளைந்தன.


இதற்குப் பிறகு, தேவர்கள் ஒருமுறை செல்வம் வேண்டி தவம் புரிந்தனர். அவர்களுக்கு அருளும் பொருட்டு, பாதாளத்திலிருந்து வெளிப்பட்டாள் அம்பிகை. பொன்மயமான பிரகாசத்துடன், கடல் பரப்பில் பெரிய மீன் மீது அமர்ந்த நிலையில் தோன்றினாள் சுவர்ண மகா கெளரி.


அந்த அன்னை, தம்முடைய திருக்கரங்களில் ஞானத்தைக் குறிக்கும் தாமரை, போகத்தைக் குறிக்கும் நீலோற்பல மலர், நோயற்ற வாழ்வுடன் ஆயுள் விருத்தியைத் தரும் அமிர்தக் கலசம், செல்வங்களின் வடிவமான பணப்பேழை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தந்தாள்!


அவளை வணங்கிப் போற்றிய அனைவருக்கும் அள்ளக் குறையாத செல்வம் தந்து அருள்பாலித் தாள். அன்னையின் அந்த அற்புத வடிவை பொன்னால் செய்து அனைவரும் வழிபடத் தொடங்கினர். அதுவே ஐஸ்வர்ய கெளரி வழிபாடாகத் தொடர்கிறது.


இந்த அம்பிகையின் படம் வீட்டில் இருந்தாலே சகல சம்பத்துகளும் வந்து சேரும். வீட்டில் செல்வம் வற்றாமல் நிறைந்திருக்கும்; ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்; கடன் பிரச்னைகள் ஏதேனும் இருப்பின், இவளை வழிபடத் தொடங்கியதும் மெள்ள மெள்ள கடன்சுமை குறையும். திருஷ்டி தோஷங்கள் முற்றிலும் விலகும்.


ஏதேனும் காரணங்களால் குலதெய்வ வழிபாடு விடுபட்டுப் போனவர்களுக்கு, அந்த வழிபாட்டைத் தொடர வழிவகை பிறக்கும். குலதெய்வத்தின் பூரண அருள் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.


இந்த தேவியை ஆவணி மாத வளர்பிறை திருதியை வழிபடுவது விசேஷம். அன்பர்கள் சிலர், மாசி மாதத்திலும் வழிபடுவார்கள். மட்டுமன்றி, அம்பாளுக்கு உகந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும், பெளர்ணமி தினங்களிலும்கூட இந்த அம்பிகையை வழிபட்டு வரம் பெறலாம்.


அன்று விளக்கேற்றிவைத்து, ஐஸ்வர்ய மஹா கெளரியின் படத்துக்குச் சந்தன - குங்குமத் திலகம் வைத்து, மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும். அவள் கடலில் தங்க மீனின் மீது தோன்றினாள் அல்லவா? அந்தக் கோலத்தில்... தாமரையும் நீலோத்பலமும், அமிர்தக் கலசமும், பணப் பேழையும் கொண்டவளாக மனதில் தியானித்து வணங்கலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.


இந்த அம்மனை வழிபடுவதால் வீண் விரயங்களும் மனச் சலனங்களும் விலகும். பாடுபட்டு சம்பாதித்த பணம் கையைவிட்டுப் போகாமல் பயன் தந்து சுகமளிக்கும்; சொத்தும் பொருளாதாரமும் பன்மடங்கு பெருகும்!



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை



அரியலூர் அருகே சிலிண்டர் வாகனம் வெடித்து விபத்து - போக்குவரத்துக்கு தடை


பொதுமக்கள் கவனத்திற்கு


அரியலூர் அருகே சிலிண்டர் வெடி விபத்து காரணமாக - திருச்சி தஞ்சை மாவட்டங்களுக்கு  செல்லும் பேருந்துகள் நிறுத்தம் - போக்குவரத்துக்கு தடை


அரியலூர் To கீழப்பளூர்  வழியாக திருச்சி தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்கும் தடை



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்து விபத்து



சிலிண்டர்கள் லாரியில் இருந்து வெடித்து சிதறியதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது



>>> காணொளி 2




Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold | Easy to Carry | Rust & Leak Proof | Tea | Coffee | Office| Gym | Home | Kitchen | Hiking | Trekking | Travel Bottle




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 11.11.2025

கிழமை:- செவ்வாய்கிழமை


*திருக்குறள்:*


 பால்:- பொருட்பால்

இயல்:- நட்பியல்

அதிகாரம்:- பெரியாரைப் பிழையாமை


*குறள் : 892*



பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் 

பேரா இடும்பை தரும். 



*விளக்க உரை:* 



ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.



*பழமொழி :*


sweat is the perfume of success. 



வியர்வை தான் வெற்றியின் வாசனை.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கோபம் என் அறிவை மறைக்கும்.



2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.



*பொன்மொழி :*



நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை - விவேகானந்தர்



*பொது அறிவு :*



01.கேரளாவையும் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய கணவாய்எது?



  பாலக்காடு கணவாய்


   Palakkat Gap



02. சர்வதேச கல்வி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?



ஜனவரி 24 - January 24



*English words :*



articulate-able to express the thought clearly



coastal -located on the land by the edge of the sea



*தமிழ் இலக்கணம்:*



 வினைத்தொகையில். வல்லினம் மிகாது.



ஊறு + காய் = ஊறுகாய்


சூடு + சோறு = சுடுசோறு.



*நவம்பர் 11*



*தேசிய கல்வி நாள்*



தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.



*மௌலானா அபுல் கலாம்  ஆசாத்*



மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.



*நீதிக்கதை*


 *விடா முயற்சி*


போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.


ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.


இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்


நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.


தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.



*இன்றைய செய்திகள்* 


11.11.2025



⭐சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


* தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளன.



⭐ டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்



⭐ புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.


 கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.



⭐மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் உயிரிழப்பு-பலர் மாயம்



*🏀 விளையாட்டுச் செய்திகள்*



🏀 தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.



*Today's Headlines*



⭐ Steps should be taken to rescue imprisoned Tamil Nadu fishermen - Chief Minister M.K. Stalin's letter. One hundred twenty-eight fishermen and 248 fishing boats from Tamil Nadu are in Sri Lankan custody.



⭐ 8 dead, 11 injured in car blast near Red Fort in Delhi.


7 fire tenders reached the spot and are actively involved in extinguishing the fire.



⭐ Major lakes, including Pudukottai Aranthangi Neelakondan Lake will be renovated for Rs. 15 crore. Kandavarkottai Town Panchayat will be upgraded to a municipality. 



⭐ 7 refugees died due to the sinking of a boat in the sea near Malaysia – many of them are missing.



*SPORTS NEWS* 



🏀 Tamil Nadu player Ravichandran Ashwin has announced his retirement from the CSK team.


Microtek Pulse Oximeter with Oxygen Saturation Monitor, Heart Rate and SpO2 Levels Oxygen Meter with OLED Display

இதயத் துடிப்பின் அளவையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிந்து கொள்ள உதவும் கருவி

Limited Time Offer





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3LvU02v



டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு இடத்தைப் பார்வையிட்ட பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி



டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு இடத்தைப் பார்வையிட்ட பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேட்டி


 "அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன, மேலும் அனைத்து தகவல்களையும் கருத்தில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 


குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் காவல்துறையினரால் வெளியிடப்படாததால், நாடு தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது, இதனால் நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது எனவும், 


மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அருகிலுள்ள வாகனங்கள் சேதமடைந்ததாகவும், சில பாதசாரிகள் காயமடைந்ததாகவும் திரு. அமித்ஷா கூறினார்.



PU Leather Executive Portfolio File Folder – Legal Size Document Holder with 20 Leafs/Pockets, Certificate Organizer, Professional Zip File for Office, School & Business Use




https://amzn.to/49N7fpx

25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

 


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள “அன்புச்சோலை” திட்டத்தின் மையத்தை திருச்சி பொன்மலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.


ஒரு மாநகராட்சியில் இரண்டு மையங்கள் வீதம் திருச்சி உட்பட மொத்தம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 “அன்புச் சோலை” மையங்களையும் காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்துச் சிறப்பித்தார்.




மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



ரூ.10 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டுள்ள மூத்தோர்களுக்கான அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


அதன்படி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் மொத்தம் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 என அன்புச்சோலை- மனமகிழ் வள மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



Globe Lock for Door/Shutters 2.5 inchTake a Look at thisBrass Padlock with Keys Suitable for Home and Office Security Purpose



https://amzn.to/4qRyjdr


ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி



ரயில் நிலையங்களில் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க அறை வசதி


Room facilities for passengers to stay and rest at railway stations


 ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சில மணி நேரம் தங்கி விட்டு குளித்துவிட்டு தங்கள் பயணத்தை தொடர்வதற்கு தங்கும் வசதி ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது 


சாதாரண அறை 

ஒரு அறைக்கு 

5 கட்டில்கள் 

ஒரு நபருக்கு கட்டணம்..

6 மணி நேரம்

ரூபாய்.300 


12 மணி நேரம் 

 450 ரூபாய் 


24 மணி நேரம்

 750 ரூபாய் 


AC அறைகள்

ஒரு அறைக்கு  

5 கட்டில்கள் 


ஒரு நபருக்கு கட்டணம்.....

6 மணி நேரம் 

600 ரூபாய் 

12 மணி நேரம் 1000 ரூபாய் 

24 மணி நேரம்

1700 ரூபாய் 


அறையில் தங்குவதற்கு அவசியம் ஆதார் அட்டை தேவை 


அன்றைய தினம் தாங்கள் ரயிலில் பயணித்த டிக்கெட் கையில் வைத்திருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் 

73053 05956

86081 88147

97512 22288


மேலும் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் Retiring Room வசதி உள்ள ரயில் நிலையங்கள்! பட்டியல் 


பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள சில முக்கிய நிலையங்களில் Retiring Room வசதி வழங்கப்பட்டுள்ளது. 


📍 Retiring Room வசதி உள்ள நிலையங்கள் பட்டியல்:


➡️ மயிலாடுதுறை (Mayiladuthurai)

➡️ விழுப்புரம் (Villupuram)

➡️ திருவண்ணாமலை (Tiruvannamalai)

➡️ சிதம்பரம் (Chidambaram)

➡️ வேளாங்கண்ணி (Velankanni)

➡️ கும்பகோணம் (Kumbakonam)

➡️ நாகப்பட்டினம் (Nagapattinam)

➡️ திருவாரூர் (Thiruvarur)

➡️ விருத்தாசலம் (Virudhachalam)

➡️ புதுச்சேரி (Puducherry)

➡️ வேலூர் (Vellore)

➡️ தஞ்சாவூர் (Thanjavur)

➡️ திருச்சி (Tiruchchirappalli)


📲 முன்பதிவு முறை:

🔹 IRCTC / RailOne இணையதளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

🔹 உங்கள் PNR எண் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

🔹 செக்-இன் செய்யும் போது அடையாள ஆவணம் அவசியம்.


📌 குறிப்பு:

சில நிலையங்களில் இவ்வசதி தற்போது பராமரிப்பு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சில நிலையங்களில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 🔧


தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்...


Smart Multipurpose Foldable Laptop Table with Cup Holder, Study Table, Bed Table, Breakfast Table, Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip Legs (Wood), 59 cm, 8 cm




https://amzn.to/47OyfT3



உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு - TRB செய்தி வெளியீடு

 


 Direct Recruitment for the Posts of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational Service for Government Arts and Science Colleges and Government Colleges of Education – Press Release - Edit Option for Online Application.


உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு - Edit Option தொடர்பாக TRB செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



NutriPro Juicer Mixer Grinder - Smoothie Maker - 500 Watts (2 Jars & 1 Blade, Silver) - 2 Year Warranty






Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/494j22u



2025 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கடவுச் சொற்கள் (Passwords)



2025 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கடவுச் சொற்கள் (பாஸ்வேர்டுகள்)





Bajaj iLED 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb | Cool Day Light | Upto 4 Hours Battery | B22D | (Pack of 1, White)





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47HBUSt




அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்



அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்


B.T. Assistant Post in Government Aided School 


 ஆசிரியர் தேவை


சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி


(அரசு பகுதி உதவி பெறும் பள்ளி)


சிலுக்குவார்பட்டி - 624 215. திண்டுக்கல் மாவட்டம்.


125 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பள்ளி


எமது பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர ஆசிரியருக்கான பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடம் : இளங்கலை பட்டதாரி ஆசிரியர்- தமிழ்


கல்வித் தகுதி : B.A., (Tamil), B.Ed., with TET (Pass)


இனசுழற்சி : ஆதிதிராவிடர் (SC)


வயது வரம்பு : தமிழக அரசு விதிகளின்படி


சம்பள விகிதம் தமிழக அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி


செயலாளர், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி 624 215, திண்டுக்கல் மாவட்டம்.


குறிப்பு: 1. வேலைவாய்ப்புஅலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்கவேண்டும். 2. விண்ணப்பங்களும் மற்றும் அனைத்துவகை கல்வி சான்றிதழ்களின் நகல்களும் 24.11.2025ம் தேதிக்குள் கிடைக்குமாறு இணைத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


94434 21728, 81221 12355


SwamivivekanandahighSchool@gmail.com





Sony BRAVIA 3 Series 139 cm (55 inches) 4K Ultra HD AI Smart LED Google TV K-55S30B (Black)





Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qNSQ2t




SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்


வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை voters.eci.gov.in என்ற இணையம் மூலம் படிவத்தை நிரப்பலாம் - தேர்தல் ஆணையம்


SIR 2026 Enumeration Form-ஐ வலைதளம் மூலமாக சமர்பிக்கலாம்


வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்.


இணையதளம் வாயிலாக Enumeration Form-ஐ பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். 


இதற்கு தேவையான விஷயங்கள். 


உங்கள் அலைபேசி எண் voter ID யுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஆதாரில் உள்ள உங்கள் பெயருடன், voter ID உள்ள பெயரும் பொருந்தி இருந்தால், இணையதளம் வாயிலாக சுலபமாக முடித்து விடலாம். 


தேர்தல் ஆணைய இணையதள முகவரி: https://voters.eci.gov.in/



Portronics 71W Car Power 1C Triple Output Fast Car Charger with 33W Type-C Cable, 20W Type-C PD, 18W USB Port, Fast Charging Adapter Compatible with Cars for iPhone & Android Smartphone (Black)






Actual Price: 999

Offer Price : 549

Benefit : Rs. 450



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47zbvYq


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செல்வம் அதிகரிக்க வணங்க வேண்டிய கடவுள்

 இந்த அம்மன் படம் வீட்டில் இருந்தால் திருஷ்டிகள் விலகும்; பணவரவு பெருகும்! மீன் செல்வத்தின் அடையாளம். அதன்மீது வீற்றிருப்பது போன்ற அம்பாளின்...