கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்

 


💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா?


அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்!


உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் கணக்கு 10+ ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தால், அந்த நிதி RBI-யின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) நிதியில் இருக்கலாம் — ஆனால் நீங்கள் அதை இன்னும் கோரலாம்.


👉 கோரப்படாத வைப்புகளைச் சரிபார்க்கவும்: https://udgam.rbi.org.in


✅ உங்கள் வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லுங்கள்


✅ KYC சமர்ப்பிக்கவும் (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம்)


✅ உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுங்கள் (வட்டியுடன், பொருந்தினால்)


🏦 கோரப்படாத வைப்புகள் மீதான சிறப்பு முகாம்கள்: அக்டோபர்–டிசம்பர் 2025


🔒 ஆர்பிஐ சொல்கிறது - விவரமாக இருங்க, எச்சரிக்கையாக இருங்க!


Philips Beard Trimmer for Men | India's No.1 Trimmer | DuraPower Technology | Lasts 4x Longer | Close Trim with Skin Protect Comb | Self Sharpening Blades | Cordless | Charging Indicator | Travel Lock | No Oil Needed | 2 Year Warranty | BT1232/18,Blue





Actual Price: 995

Offer Price : 895

Benefit : Rs. 100


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47YJyt2



Newly Promoted CEO's with our Respected Directors and JDs

 

Newly Promoted CEO's with our Respected Directors and Joint Directors


புதிதாகப் பதவி உயர்வு பெற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர்கள், மதிப்பிற்குரிய இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களுடன்




Philips Beard Trimmer for Men | India's No.1 Trimmer | DuraPower Technology | Lasts 4x Longer | Close Trim with Skin Protect Comb | Self Sharpening Blades | Cordless | Charging Indicator | Travel Lock | No Oil Needed | 2 Year Warranty | BT1232/18,Blue





Actual Price: 995

Offer Price : 895

Benefit : Rs. 100


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47YJyt2



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 05.11.2025

கிழமை:- புதன்கிழமை



*திருக்குறள்:* 


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- கல்லாமை


*குறள் : 408*


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே 

கல்லார்கண் பட்ட திரு. 


*விளக்க உரை:*


கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.


*பழமொழி :*


Curiosity is the spark of knowledge. 



ஆர்வமே அறிவின் தீப்பொறி.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.


2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.


*பொன்மொழி :*


உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன - சுவாமி விவேகானந்தர்.


*பொது அறிவு :*


01.மனித சிரிப்பு போன்ற ஒலியை எழுப்பும்பறவை எது?



கூக்காபுரா- kookaburr


02.உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா எது?


மெக்சிகோ வளைகுடா

Gulf of Mexico


*English words :*


Drenched-completely socked


candid-honest and straightforward


*தமிழ் இலக்கணம்:*


 வல்லினம் மிகா இடங்கள்.



1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.


அது + பறந்தது = அது பறந்தது.

அவை + பறந்தன = அவை பறந்தன.

எது + தங்கம் = எது தங்கம்

எவை + சென்றன = எவை சென்றன.


*நவம்பர் 05*


*விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்*


விராட் கோலி (பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 


விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது , 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது . இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஶ்ரீ விருது வழங்கியது.. துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது. மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[]ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.


*உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)*


உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.



*நீதிக்கதை*


 ஒரு அழகான காடு இருந்தது. அந்த காட்டில் பல விதமான பறவைகளும் விலங்குகளும் வசித்து வந்தன. ஆனால் மனிதர்கள் காட்டை வெட்டி வெட்டி அதை அழித்து விட்டதால் மழை பெய்வது குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திலே  காடு பாலைவனமாக மாறிவிட்டது. எனவே எல்லா விலங்குகளும் பறவைகளும் அந்த இடத்தை விட்டு சென்று விட்டன. 


ஒரே ஒரு குருவி மட்டும் அந்த பாலைவனத்திலே விடாமல் இருந்து வந்தது. ஆனால் அந்த குருவிக்கு உணவு கிடைக்கவில்லை அதிக வெயில் அதிக வெப்பம் தண்ணீர் கூட இல்லாத நிலையிலே அந்த குருவிக்கு ஒதுங்குவதற்கு பாறைகள் தான் இருந்தது. உணவும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் அந்த குருவி மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தது. பெலவீனம் ஆகி விட்டது. இப்பொழுது அதனால் பறந்து செல்லவும் முடியவில்லை. இவ்வாறு அனுதினமும் கஷ்டத்தை அடைந்து வந்தது. 


அப்பொழுது ஒரு நாள் ஒரு புறா அதைக் கடந்து சென்றது இப்பொழுது குருவி மிகுந்த மெல்லிய குரலிலே “புறா அண்ணா புறா அண்ணா” என்று கூப்பிட்டது.  புறாவிற்கு அந்த சத்தம் காதிலே விழுந்தது. அது மேலிருந்து கீழே இறங்கி அந்த குருவியின் அருகில் வந்து அமர்ந்து, குருவியிடம் “என்ன குருவி உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது .  “புறா அண்ணா என்னுடைய நிலையை பாருங்கள். நான் மிகுந்த வெயிலும் மிகுந்த வறண்ட இடத்தில் இருப்பதினால் எனக்கு உணவு இல்லை, நீரில்லை. அதனால் என்னுடைய உடலும் பலவீனம் அடைந்து விட்டது.  எனக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டது. 


அப்பொழுது புறா “நான் வானுலகத்திற்கு செல்கிறேன்” என்று சொன்னது. அப்பொழுது இந்த குருவி தாங்கள் தயவு கூர்ந்து அங்குள்ள தேவதைகளிடம் “எனக்கு என்ன நடக்கும் என்று கேட்டு சொல்லுங்கள் “ என்று கூறியது. புறாவும் தான் கண்டிப்பாக கேட்டு வந்து செல்வதாக சொன்னது. இப்போது புறா வான் உலகம் சென்றது.


 அங்கு உள்ள தேவதைகளிடம் இந்த குருவியின் நிலையை எடுத்துக் கூறியது. இப்பொழுது ஒரு தேவதை சொன்னது “அதற்கு மிகவும் கடினமான வாழ்க்கை தான், ஆனால் இந்த கடின வாழ்க்கையில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால்  என்ன நடந்தாலும் "கடவுளே உங்களுக்கு நன்றி என்று கூற வேண்டும்” என்று கூறியது. 


புறாவும் சிறிது நாட்கள்  வானுலகில் இருந்து விட்டு இந்த பாலைவனத்தை கடந்து தன் இருப்பிடத்திற்கு சென்றது. செல்லும் வழியில் பாலைவனத்தில் இறங்கி குருவியை பார்த்து “உன்னுடைய நிலைமையை சொன்னேன் தேவதைகள் சொன்னார்கள் என்ன நடந்தாலும் நீ  கடவுளே நன்றி என்று கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்கள். எனவே நீ நன்றி கடவுளே என்று கூறு” என்று சொல்லி அறிவுரை சொல்லிவிட்டு பறந்து சென்றது. 


இப்பொழுது குருவி நான் எப்படி நன்றி கூறுவேன் என்னுடைய வாழ்வில் எதுவுமே சரியாக இல்லை என்று நினைத்தது. ஆனாலும் தேவதைகளின் வார்த்தைக்கு கீழ்ப்படிய நினைத்தது. அதிகம் சோர்ந்து போயிருந்தது அதனால் நடக்க கூட முடியவில்லை அப்படியே ஒரு பாறைக்கு அடியில் படுத்து கிடந்து “நன்றி ஆண்டவரே இந்த பாலைவனத்திற்கு நன்றி. இந்த வெயிலுக்கு நன்றி இந்த பாறைக்கு நன்றி என்று நன்றி நன்றி” என்று கூறிக் கொண்டே இருந்தது. 


இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் கடந்து சென்றது. ஒரு நாள் திடீரென்று அதனுடைய இறக்கையிலும் உடம்பிலும் ஒரு புது பலன் வந்தது போல் இருந்தது. மேலும் மேகங்கள் வந்து நன்கு மழையை பொழிந்தது. மழை பொழிந்ததினால் அந்த இடத்திலே புற்களும் சிறு சிறு செடிகளும் வளர ஆரம்பித்தன. 


செடிகளிலிருந்து சிறுசிறு தானியங்களும் அதற்கு கிடைக்க ஆரம்பித்தது. சிறு சிறு செடிகளில் கூட  சிறு சிறு பழங்கள் வந்தது. அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் கூட வளர ஆரம்பித்தது. 


ஒரு மாதம் கழித்து அந்தப் பக்கமாக வந்த புறா ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு போனது. செழிப்பான பாலைவனம் அருமையான அழகான குருவி. இதற்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள் வேறு ஒன்றும் இல்லை நன்றி உள்ள இருதயம் எப்பொழுதும் செழுமையும் வளமையையும் நம்முடைய வாழ்விலே கொண்டு வரும்.


*இன்றைய செய்திகள்*


05.11.2025




⭐குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைத்துள்ளது.


⭐பீகார் சட்டசபை தேர்தல்:

முதல்கட்டமாக 121 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு


⭐சத்தீஸ்கரில் சரக்கு ரெயில்மீது பயணிகள் ரெயில் மோதல்: 6 பேர் பலி


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀ஐசிசி தரவரிசை: தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் முதலிடம் பிடித்தார்.


*Today's Headlines*



⭐ The Canadian government has introduced various immigration restrictions, including reducing the number of visas issued to international students.


⭐Bihar Assembly Elections: First phase of campaigning ends in 121 constituencies 


⭐Passenger train collides with freight train in Chhattisgarh: 6 killed.


 *SPORTS NEWS*



🏀ICC Rankings: South Africa captain Laura Walworth remains at number one.



Castrol Microfibre Cloth for Cleaning | 400 GSM Thick Lint & Streak-Free Multipurpose and Reusable Cloth | High Water Absorption and Retention for Effortless Cleaning (Pack of 3, 40x40cm)





Actual Price: 500

Offer Price : 310

Benefit : Rs. 190


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47O4G4a



G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025 : 11 CEOs Transfer & 26 DEOs Promotion as CEOs

 

11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை (நிலை) எண் : 246, நாள் : 04-11-2025 வெளியீடு


Government Order G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025, regarding transfer of 11 District Chirf Education Officers and promotion of 26 District Education Officers to the post of Chief Education Officers


G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025 : 11 CEOs Transfer & 26 DEOs Promotion as CEOs



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



👉 கிருஷ்ணகிரி - திரு மதன்குமார் 

 

👉 திருவண்ணாமலை திரு ஏ முனிராஜ் 


👉 ஈரோடு மான் விழி

 

👉 திருச்சி திரு ரவிச்சந்திரன் 


👉கடலூர் திரு ரமேஷ்


👉 செங்கல்பட்டு திருவாளர் செல்வி 


👉 திருவள்ளூர் கற்பகம் 


👉 வேலூர் திரு தயாளன் 


👉 சென்னை திரு கபீர்



7-Step Foldable Ladder : BonKaso Premium Steel Multipurpose Climb Easy Anti-Slip 7-Step Foldable Ladder with Safety Clutch Lock, Support Handle and Tool Tray for Home, Load Capacity Upto 120kg - (Orange & Black)




Actual Price: Rs. 9999

Offer Price : 3569

Benefit : Rs. 6430


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Lpzn80



வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிரத் திருத்தம் SIR 2025 - முக்கிய தேதிகள்

 


வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிரத் திருத்தம் SIR 2026 - முக்கிய தேதிகள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



7-Step Foldable Ladder : BonKaso Premium Steel Multipurpose Climb Easy Anti-Slip 7-Step Foldable Ladder with Safety Clutch Lock, Support Handle and Tool Tray for Home, Load Capacity Upto 120kg - (Orange & Black)




Actual Price: Rs. 9999

Offer Price : 3569

Benefit : Rs. 6430


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Lpzn80



2025-26 - 10 and 12th Standard Public Examination Timetable



2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு 


2025-26 - 10 and 12th Standard Public Examination Timetable 


Class 10 and 12 Public Examination & Class 11 Arrear Exam Timetable for the Academic Year 2025-26


2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை இன்று வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்





>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



7-Step Foldable Ladder : BonKaso Premium Steel Multipurpose Climb Easy Anti-Slip 7-Step Foldable Ladder with Safety Clutch Lock, Support Handle and Tool Tray for Home, Load Capacity Upto 120kg - (Orange & Black)




Actual Price: Rs. 9999

Offer Price : 3569

Benefit : Rs. 6430


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Lpzn80


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2025

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 04.11.2025

கிழமை:- செவ்வாய்கிழமை



*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- கல்லாமை



*குறள் : 401*


அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.  


  *விளக்க உரை:*


அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.



*பழமொழி :*


A minute today saves an hour tomorrow.


இன்றைய ஒரு நிமிடம் நாளைய ஒரு மணி நேரத்தை காப்பாற்றும்.




*இரண்டொழுக்க பண்புகள் :*


1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.


மேலும் கண்டறிக

2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.


*பொன்மொழி :*


புத்தகத்தில் உலகை படித்தால், அறிவு செழிக்கும் .உலகத்தையே புத்தகமாய் படித்தால், அனுபவம் தழைக்கும் - கலைஞர் .மு .கருணாநிதி




*பொது அறிவு :*


01.சலீம் அலி பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?


மேலும் கண்டறிக

மகாராஷ்டிரா  -சத்ரபதி சாம்பாஜி


Maharashtra -Chhatrapati Sambhaji


02. பூமி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?



ஏப்ரல் 22 - April 22


*English words :*



பென்சில்கள்

encourage-inspire


end-terminate




*தமிழ் இலக்கணம்:*


தகராறுக்கு  முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்பதை நினைவில் கொள்ள  தகராறு எப்பவும் சிறியதா  ஆரம்பிச்சு  பிறகுதான் பெரியதா முடியும். அதனால்  முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க!


*அறிவியல் களஞ்சியம் :*


பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.


மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.


*நவம்பர் 04*


வில்ஃபிரட் ஓவன் (Wilfred Owen, பி. மார்ச் 18, 1893 - இ. நவம்பர் 4, 1918) ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், போர் முனையிலிருந்து கொண்டே போரின் கடுமையினையும் உண்மையையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவன் எழுதிய கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஓவனின் நண்பரும் சக கவிஞருமான சிக்ஃபிரைட் சாசூன் சாதாரண போர் வீரனாக இருந்த ஓவனைக் கவிதை எழுதத் தூண்டினார். பதுங்கு குழி போர் முறையின் கொடூரங்களையும், நச்சுப்புகை தாக்குதல்களின் அவலங்களையும் ஓவனின் கவிதைகள் துல்லியமாக படம்பிடித்துக் காட்டின. 1918ல் போர் முடிவதற்கு ஒரு வாரம் முன்னர் போர்க்களத்தில் ஓவன் கொல்லப்பட்டார். 1919ல் அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானது. வெளியாகி சுமார் நூறாண்டுகள் கடந்த பின்னரும், போர்க் கவிதை மரபில் ஓவன் அழியாத இடம் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் உலகெங்கும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.


*நீதிக்கதை*


ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும் கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன. இரை தேட போகும் போது இருவரும் ஒன்றாகவே செல்வார்கள்.



செவ்வெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் கட்டெறும்பு தனக்கு கிடைத்த உணவை கொடுத்து உதவும். அது போலவே பதிலுக்கு செவ்வெறும்பும் கட்டெறும்புக்கு உதவும்.



ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன.




இரண்டு எறும்புகளும் பசியாக இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடிரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தன. ‘ நண்பா இப்படி வந்து தண்ணீரில்  விழந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.



‘நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும். அது வரை நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.



நேரமாகிக் கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. ‘நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போகிறேன்'’ என்றது செவ்வெறும்பு.



‘இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.



‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாக தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.



எதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக் கொண்டே இருந்தது கட்டெறும்பு. ஒரு கட்டத்தில் கை, கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இனி நம்மால் முடியாது. செத்து போய் விடுவோமோ என்று தோன்றியது.



‘செத்து போவதுக்காகவா பிறந்தாய். வாழ்க்கைனாலே பிரச்சனைகள் நிறஞ்சது தான். அதுக்கு பயந்தா வாழ முடியாது. அதனால துணிச்சலோடு போராடு’ என்று சொன்னது உள்மனசு.



கட்டெறும்பு துணிச்சலோடு போரட தொடங்கியது. சிறிது நேரம் கழித்து காற்று அடிக்க மரத்திலிந்து ஒரு இலை கட்டெறும்பு பக்கதில் விழுந்தது. உடனே கட்டெறும்பு இலையில் ஏறி அமர்ந்து அதை படகாக பயன்படுத்தி கரையேறியது.



இதை பார்த்த குளத்தில் இருந்த மீன் கட்டெறும்பை பார்த்து சொன்னது


‘நீ துணிச்சலோடு விடாமல் போரடினாய் அதனால் வென்றாய். வாழ்த்துக்கள் நண்பா’.


*இன்றைய செய்திகள்*


04.11.2025


⭐வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை- தேர்தல் ஆணையம்


⭐ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 20 ஆக அதிகரிப்பு-320 பேர் காயம்


⭐45 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த மத்திய பிரதேச அரசு


*Today's Headlines*


⭐No one need to worry about  the revision of the voter list said by Election Commission


⭐Afghanistan earthquake , Death toll rises to 20 and 320 injured


⭐Israel hands over bodies of 45 Palestinians


*SPORTS NEWS*


🏀The Madhya Pradesh government has announced a prize of Rs. 1 crore for Indian fast bowler Kranti Gaud


7-Step Foldable Ladder : BonKaso Premium Steel Multipurpose Climb Easy Anti-Slip 7-Step Foldable Ladder with Safety Clutch Lock, Support Handle and Tool Tray for Home, Load Capacity Upto 120kg - (Orange & Black)




Actual Price: Rs. 9999

Offer Price : 3569

Benefit : Rs. 6430


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Lpzn80


TNTET தேர்விற்கான Hall Ticket வெளியீடு

 


TNTET தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு


>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Release of Hall Ticket - TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2025


https://trb1.ucanapply.com/login

☝☝☝


TNTET EXAM HALL TICKET DOWNLOAD!!!


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025. ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ஆகியவற்றுக்கான தேர்வு எதிர்வரும் 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.


விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.11.2025 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் TNTET 2025 சிறப்பு முகாமானது 04.11.2025 முதல் 10.11.2025 வரை (வேலை நாட்களில்) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


தலைவர்


நாள்: 03.11.2025



boAt Aavante Bar Bluetooth Speaker 490 10W Signature Sound, Dual Full-Range Drivers,7 HRS Battery, Built-in Mic,2.0 CH, Free Music Streaming on JioSaavn, Bluetooth Sound Bar, Soundbar Speaker (Classic Black)




Actual Price: Rs. 3490

Offer Price : Rs. 949

Benefit : Rs. 2541


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5


கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை இலவசமாகச் சரிபார்க்க வேண்டும் - UGC உத்தரவு

 

 கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை இலவசமாகச் சரிபார்க்க வேண்டும் - UGC உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



boAt Aavante Bar Bluetooth Speaker 490 10W Signature Sound, Dual Full-Range Drivers,7 HRS Battery, Built-in Mic,2.0 CH, Free Music Streaming on JioSaavn, Bluetooth Sound Bar, Soundbar Speaker (Classic Black)




Actual Price: Rs. 3490

Offer Price : Rs. 949

Benefit : Rs. 2541


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5



பேராசிரியர் மணீஷ் ஆர். ஜோஷி 

செயலாளர் 

கல்வி அமைச்சகம், இந்திய அரசு 

விவரக்குறிப்பு எண்.2-25/2024 (CPP-11) 

30 மே, 2024 

பொருள்: கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை இலவசமாகச் சரிபார்த்தல். 

நீங்கள் அறிந்தபடி, அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை உறுதிப்படுத்துவதற்கு கல்வித் தகுதி சரிபார்ப்பு ஒரு முன்நிபந்தனையாகும். விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நலனுக்காக அவசியம், 

எனவே, தனியார்/நிகர் பல்கலைக்கழகங்கள் உட்பட ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இந்தச் சரிபார்ப்பை இலவசமாகச் செய்வது கடமையாக இருக்க வேண்டும். 

இது சம்பந்தமாக, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (CGLE) மூலம் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உதவிப் பிரிவு அதிகாரிகளின் (DRASOs) கல்விச் சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்கு கல்வி நிறுவனங்கள் கட்டணம் கோரிய பல நிகழ்வுகள் உள்ளன என்று கூறப்படுகிறது. 

எந்தவொரு அமைச்சகம்/ துறையும் அத்தகைய சரிபார்ப்பை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கும் போதெல்லாம், SSC-யில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ASO-க்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உயர்கல்வி நிறுவனங்கள் இலவசமாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.


University Grants Commission

Prof. Manish R. Joshi

Secretary

Ministry of Education, Govt of India

D.O.No.2-25/2024 (CPP-11)

30 May,2024

Subject: Free of cost verification of genuineness of the educational certificates.

As you are aware, the verification af Educational Qualification is a pre-requisite for confirmation of the appointed officers in the Government service. It is necessary in the interest of the Government to ensure the genuineness of the candidates, and hence, it should be the obligation of each educational institute, including private/deemed universities, to do this verification free of cost.

In this regard, it is stated that there have been several instances wherein educational institutions demanded fees for the verification of educational certificates of newly recruted Assistant Section Officers (DRASOs) through the Combined Graduate Level Examination (CGLE) conducted by the Staff Selection Commission (SSC).

The Higher Education Institutions are requested to verify the genuineness of the educational certificates of newly recruited ASOs in SSC free of cost whenever any Ministry/Department makes a request to that effect to undertake such verification.



அரசுப் பணியில் நியமனம் செய்யப்படும் தனியர் ஒருவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிவது அவர் பணிபுரியும் துறை சார்ந்த துறைத் தலைவர்/ ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின்  கடமையும், பொறுப்பாகும். உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு, தனியர்  கட்டணம் செலுத்தி பெறும் நடைமுறை சரியானது அல்ல என்பதை குறிப்பிட்டு , தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்று வேண்டி துறைத்தலைவர்/ ஊதியம் பெற்று அலுவலர் மூலம் விண்ணப்பம் வரப்பெற்றால் எவ்வித கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் பல ஆண்டுகளாக  கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டு வந்தது.    தற்போது பல்கலைக் கழகங்களில்  படித்து பட்டம் பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு எவ்வித கட்டணமின்றி உண்மை தன்மை சான்று (சார்ந்த துறை தலைவர்களிடமிருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் கட்டணம் இன்றி)  வழங்க வேண்டும் என்று அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  எனவே இனிவரும் காலங்களில் எவ்வித கட்டணமும் இன்றி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்மை தன்மை சான்று , துறைத் தலைவர்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வகுப்பறைகளின் வெப்பத்தை குறைக்க குளிர்கூரை அமைக்க அரசு திட்டம்

 


குளிர் கூரை திட்டம் 


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வகுப்பறைகளின் வெப்பத்தை குறைக்க குளிர்கூரை அமைக்க அரசு திட்டம்.


 முதற்கட்டமாக 300 அரசு பள்ளிகளில் குளிர் கூரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெப்பத்தைக் குறைக்க திட்டம்.


கட்டடத்தின் மேற்கூரை மீது சூரிய பிரதிபலிப்பான சில்கா குளிர் கூரை வண்ணப் பூச்சு பயன்படுத்தப்பட உள்ளது.


boAt Aavante Bar Bluetooth Speaker 490 10W Signature Sound, Dual Full-Range Drivers,7 HRS Battery, Built-in Mic,2.0 CH, Free Music Streaming on JioSaavn, Bluetooth Sound Bar, Soundbar Speaker (Classic Black)




Actual Price: Rs. 3490

Offer Price : Rs. 949

Benefit : Rs. 2541


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4oRJfG5


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்

  💰 பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை மறந்துவிட்டீர்களா? அதை மீட்க RBI உங்களுக்கு உதவும்! உங்களுடைய அல்லது உங்கள் குடும்பத்தின் கணக்கு 10+ ஆண...