இடுகைகள்

பணிநியமனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரடி நியமனம் பெற்ற 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

படம்
 நேரடி நியமனம் பெற்ற 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET is Mandatory) எனும் குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (Judgement of Madras High Court Madurai Branch - W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022 (The minimum qualification of a pass in TET for being appointed as elementary school teacher is mandatory and no exemption whatever can be claimed by any individual and to that extent the decision in Vasudevan’s case has laid down the correct law) W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022)...

படம்
>>> தொடக்கப் பள்ளி ஆசிரியராக நியமிக்கப்படுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி (TET is Mandatory) பெறுவதற்கான குறைந்தபட்சத் தகுதி கட்டாயமாகும் - எந்த ஒரு தனிநபரும் எந்த விலக்கும் கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு (Judgement of Madras High Court Madurai Branch - W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022 (The minimum qualification of a pass in TET for being appointed as elementary school teacher is mandatory and no exemption whatever can be claimed by any individual and to that extent the decision in Vasudevan’s case has laid down the correct law) W.P. (MD) NO.11317 OF 2022 AND W.M.P. (MD) NO.8078 OF 2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம் - பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேர் பணி நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நாளிதழ் செய்தி (Appointment malpractice issue - 254 Assistant Professors of Pachaiyappan College dismissed by Madras High Court - Daily News)...

படம்
 பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம் - பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேர் பணி நீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - நாளிதழ் செய்தி (Appointment malpractice issue - 254 Assistant Professors of Pachaiyappan College dismissed by Madras High Court - Daily News)... பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்... 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார். மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார் - செய்தி வெளியீடு எண்: 1692, நாள்: 28-09-2022 (Chief Minister of Tamil Nadu has issued recruitment order to 1024 candidates selected for the post of Government Polytechnic College Lecturer - Press Release No: 1692, Date: 28-09-2022)...

படம்
>>> அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார் - செய்தி வெளியீடு எண்: 1692, நாள்: 28-09-2022 (Chief Minister of Tamil Nadu has issued recruitment order to 1024 candidates selected for the post of Government Polytechnic College Lecturer - Press Release No: 1692, Date: 28-09-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

62 சிவில் நீதிபதிகள் புதிதாக பணி நியமனம் & 26 நீதிபதிகள் பணியிடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவு (R.O.C.No. 2737/2021/RG/B2 - POSTING OF NEWLY RECRUITED CIVIL JUDGES / CIVIL JUDGES TRANSFER & POSTINGS - NOTIFICATION No. 309 / 2021)...

படம்
The newly recruited 62 Civil Judges mentioned in Column (1) below, who have been provisionally selected and appointed by direct recruitment in the Tamil Nadu State Judicial Service vide G.O.(4D).No.47, Home (Courts-I) Department, dated 09.09.2021, are posted to the posts mentioned in Column (2) against their respective names:-... >>>  62 சிவில் நீதிபதிகள்  புதிதாக பணி நியமனம் & 26 நீதிபதிகள் பணியிடமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவு (R.O.C.No. 2737/2021/RG/B2 - POSTING OF NEWLY  RECRUITED CIVIL JUDGES / CIVIL JUDGES  TRANSFER & POSTINGS  - NOTIFICATION No. 309 / 2021)...

ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து (பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021 வெளியீடு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். (01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) - Extension of age limit for selection of teachers by direct appointment to 5 years (age limit to 45 for general category and 50 for reservation category) G.O. (Ms) No: 144, Dated: 18-10-2021 - This is for Announcements issued till 31.12.2022 Only applies. (From 01.01.2023 the age limit has been fixed at 42 for general category and 47 for reservation category)...

படம்
  ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து (பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021 வெளியீடு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும். (01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்)... >>> அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021... ஆசிரியர் நியமனம் - 31.12.2022 வரை வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு மட்டும் உச்ச வயது வரம்பு 45/50 ஆக நிர்ணயம் - 01.01.2023 முதல் உச்ச வயது வரம்பு 42/47 ஆக நிர்ணயம் செய்து 18.10.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்...

படம்
 முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  அவரது அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன.  மேல் முறையீடு வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.  இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவு

🍁🍁🍁 பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

படம்
  தேவையான அளவில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணி நியமனங்களின் போது பலர் வழக்கு தொடர்வதால் நியமனங்கள் தாமதமாகிறது.  அதனை தவிர்த்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பணிகளை, நாடே வியக்கும் வகையில் நிறைவேற்றி வருகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் நல்ல சூழலால் தொழில் முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. இயற்கை கூட குறிப்பிட்ட காலத்தில் மழையைப் பெய்து டெல்டா மாவட்டங்களில் உணவு உற்பத்தி அதிகரிக்க வழிவகையாக அமைந்துள்ளது. முதல்வரின் காலம் பொற்காலமாக அமைந்திருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற இருக்கிறது. 7,500 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வருவ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...