இடுகைகள்

வெ.இறையன்பு இ.ஆ.ப. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செஸ் விளையாட்டு தமிழக பள்ளிகளிலும் ஒரு நாள் கட்டாயமாகும் -தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப (Chess game will be compulsory in Tamilnadu schools one day - Chief Secretary Mr. V. Iraianbu IAS)...

படம்
  செஸ் விளையாட்டு தமிழக பள்ளிகளிலும் ஒரு நாள் கட்டாயமாகும் -தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப (Chess game will be compulsory in Tamilnadu schools one day - Chief Secretary Mr. V. Iraianbu IAS)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)...

படம்
>>>  தண்டோரா போடுவதற்கு தடை விதித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் கடிதம் (Tamil Nadu Chief Secretary's letter to all District Collectors banning Thandora)... தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடைவிதித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும் வழக்கம் வெகுநாட்களாக இருந்து வருகின்றது. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை, அரசின் முக்கிய அறிவிப்புகள், விழிப்புணர்வு, சுகாதார மற்றும் மருத்துவ அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் இந்த தண்டோரா அறிவிப்புகள் தொடர்கின்றனர் என்று விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தலைமை செயலாளர் இறையன்பு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட சூழலில் மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை. தடை மீறி தண்டோரா போட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு

இணைய வழிக் கல்வி மூலம் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு...

படம்
 இணைய வழிக் கல்வி மூலம் கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள் பாராட்டு...

தேவையற்ற, பழுதடைந்த வாகனங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவு- Govt Letter No.: 875...

படம்
 தேவையற்ற, பழுதடைந்த வாகனங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவு- Govt Letter No.: 875... பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள் - தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு... அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடில்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், பயன்பாடற்ற வாகனங்களை அகற்றும் பணிக்கான, நடைமுறைகளை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  இதன்மூலம், பயன்பாட்டிலுள்ள வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கும் என்றும், அரசு கருவூலத்துக்கு சிறிது நிதியும் சேரும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். PUBLIC DEPARTMENT - LETTER NO: 875/ SPECIAL-B/ 2021-2, Dated: 09.06.2021...

ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை...

படம்
 இரண்டு காய்கறிகளுடன் எளிமையான உணவு போதும், ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் - அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்...

சாலைகள் போடுவது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல்...

படம்
  நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல்.  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021... மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும். >>> தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனது புத்தகங்கள் வாங்கப்படுவதை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்...

படம்
  பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்  அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம் - இறையன்பு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு இ.ஆ.ப. நியமனம் செய்யப்பட்டுள்ளார்...

படம்
 G.O.Rt.No.:1964, Dated: 07-05-2021ன் படி தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு இ.ஆ.ப. நியமனம் செய்யப்பட்டுள்ளார்... முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் தலைவராக பணியிட மாற்றம்...

🍁🍁🍁 UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி - வெ.இறையன்பு I.A.S...

படம்
  UPSC முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி - 03.11.2020 (செவ்வாய்) மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்... வெ.இறையன்பு I.A.S...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...