கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

FSF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FSF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

 




பணியில் இருக்கும் பொழுது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் 


Benefits available to Teachers and Government Employees who die while on duty


நண்பர்களே வணக்கம் 🙏

பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட நிகழ்வு சார்ந்த தொகுப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Benefits available for teachers and government employees who pass away while in service:


ஓய்வூதியப் பணப்பயன் (Pension benefits): eligible for government pension.


கடன் மறுப்பு (Insurance coverage): compensation through state government insurance scheme.


வாரிசுதாரர்களுக்கு பணி வாய்ப்பு (Compassionate appointment): a family member might be eligible for a government job.


கல்வி உதவி (Educational assistance): financial support for their children's education.


பணிக்கொடை (Gratuity): a lump sum payment based on the length of their service.


அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்


 அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்


தமிழ்நாடு அரசு. ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி குடும்பப் பாதுகாப்பு நிதி (Family Security Fund) பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை.


மாவட்ட அளவிலேயே இந்த நிதியை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அளவிலேயே வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை. அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் இயற்கை எய்தினால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 50,000 குடும்பப் பாதுகாப்பு நிதியைப் (FSF) பெறுவதில் பெரும் சிக்கல் இருந்தது.


இதற்கான கோப்புகள் சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுமதி வந்த பிறகே பணம் வழங்கப்படும். இதனால் பல குடும்பங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இந்த நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது அரசாணை எண் 267ஐ நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி அந்தந்த மாவட்ட கருவூல அலுவலர்களே இந்த நிதியை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



>>> நாளிதழ் செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...



 குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...


GROUP INSURANCE SCHEME - Group Insurance Scheme for employees of  Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education  Institutions including employees working under Nutritious Meal Programme,  Panchayat Assistant /part time clerks and other part-time employees like  Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing Consolidated  pay / honorarium -Enhancement of lumpsum payment from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.


>>> Click here to Download G.O.Ms.No.198, Dated; 01-09-2021...


பணியின் பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு (செப்டம்பர் 2021 முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60லிருந்து ரூ.110ஆக உயர்வு)... Tamilnadu Government Servants Family Security Fund Scheme - Lumpsum Amount Payable incase of Death of Government Employees while in service - Enhancement from Rs.3,00,000 to Rs.5,00,000 - Orders Issued - (Monthly Deduction increases from Rs.60 to Rs.110 from September 2021)...

 


பணியின் பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு (செப்டம்பர் 2021 முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60லிருந்து ரூ.110ஆக உயர்வு)...


Tamilnadu Government Servants Family Security Fund Scheme - Lumpsum Amount Payable incase of Death of Government Employees while in service  - Enhancement from Rs.3,00,000 to Rs.5,00,000 - Orders Issued - (Monthly Deduction increases from Rs.60 to Rs.110 from September 2021)...


>>> Click here to Download G.O.Ms.No: 197, Dated: 01-09-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதலமைச்சர் வாக்குறுதி

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதல்வர் வாக்குறுதி TET தேர்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற முடியும் என்பதை ...