உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்
Local holiday compensation working day change
நார்த்தாமலை தேர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் 26-04-2025 ஆம் தேதிக்கு மாற்றம்
உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்
Local holiday compensation working day change
நார்த்தாமலை தேர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் 26-04-2025 ஆம் தேதிக்கு மாற்றம்
தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி அரசாணை (1டி) எண்: 454, நாள்: 30-10-2021 வெளியீடு...
அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20-11-2021(மூன்றாம் சனிக்கிழமை ) பணிநாளாக அறிவிப்பு...
கோவிட்19 - சிறப்பு தடுப்பூசி முகாமில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதி வழங்கி கடவூர் வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்(COVID19 - Proceedings of Kadavur Block Educational Officer for granting compensatory leave to teachers working in special vaccination camps) ந.க.எண்: 760/அ2/2021, நாள்: 13-10-2021...
>>> கடவூர் வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 760/அ2/2021, நாள்: 13-10-2021...
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் ஈடுசெய்விடுப்பு துய்க்கலாம் - புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Teachers Appointed at the Corona Vaccine Special Camp can apply for compensation leave on a day of their choice - Pudukkottai BEO Proceedings) ந.க.எண்: 682/அ1/2021, நாள்:24-09-2021...
>>> புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 682/அ1/2021, நாள்:24-09-2021...
இன்று(12-09-2021) தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஒரு மாத காலத்திற்குள் ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்(Teachers involved in vaccination camp work today can take one day Compensation Leave within a month - Pudukottai CEO)...
>>> புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் குரல் ஒலிப்பதிவு தகவல்...
கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால், பணிபுரிந்த விடுமுறை நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...
தமிழகத்தில் கடந்த 6 ம் தேதி தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் கடந்த 6 ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பணியில் அரசு துறைகளை சேர்ந்த வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , பள்ளிக்கல்வித்துறை , வேளாண்மைத்துறை , சுகாதாரத் துறை , கூட்டுறவு துறை போன்ற 20 க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த நாளில் வேலை செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 6 ம் தேதி தேர்தல் நாளில் பணியாற்றிய அனைத்து வகையை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாத்திற்குள் ஒருநாள் சிறப்பு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் பணி செய்தால் ஈடுசெய் விடுப்பு (Compensatory Holiday) எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான பொது (பல்வகை)த் துறையின் அரசாணை 2218, நாள் : 14.12.1981...
Eligible only to C & D Group Employees not to A & B Group...
>>> Click here to Download G.O.Ms.No.2218, Dated: 14-12-1981...
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...