இடுகைகள்

செயலாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 09.08.2021 முதல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்(Reopening of Higher Education Institutions) - உயர் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு (Higher Education Department Principal Secretary Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021)...

படம்
 முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 09.08.2021 முதல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம் - உயர் கல்வித் துறைச் செயலாளர் அறிவிப்பு... அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் 09.08.2021 முதல் கல்லூரிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் நேரில் வருகை புரிய வேண்டும் - உயர்கல்வித் துறை செயலாளர் உத்தரவு... >>> Click here to Download Higher Education Department Principal Secretary Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021... Letter No. 8529/G1/2021-1, Dated: 06-08-2021... From Dr.D.Karthikeyan, l.A.S., Principal Secretary to Government. To The Director of Technical Education, Chennai - 25. The Director of Collegiate Education, Chennai - 6. The Registrars of all Universities under the aegis of Higher Education Department. Sir/Madam, Sub: Higher Education Department - Reopening of Higher Education Institutions - Reg. ••••• The Government has announoed that all courses, except first year, conducted ln Arts

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது. அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDAவுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் - நிதித்துறை சிறப்பு செயலாளர் கடிதம்...

படம்
அரசு தகவல் மையம் - சிபிஎஸ் செல்-பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- ஏ.ஜி. தணிக்கை-ஆய்வுக் குறிப்புகள் 2018-19 முதல் 2020-2021 வரையிலான ஆண்டுகளுக்கான நிலுவையில் உள்ளவை- தெளிவுபடுத்தல் -  கோரப்பட்டது- பதில் அளித்தல்- தொடர்பாக.  முதன்மை தரவு செயலாளர் / ஆணையாளர், அரசு தரவு மையம், கடிதம் எண் 3658 / சிபிஎஸ் / 2019, தேதியிட்ட 07.04.2021 மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புக்கு உங்கள் அன்பான கவனத்தை அழைக்கிறேன். மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் திரட்டப்பட்ட நிதியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (பிஎஃப்ஆர்டிஏ) மாற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே இறுதி தொகை வழங்கும் நேர்வுகளுக்கு சிபிஎஸ் பங்களிப்புகளுக்கான வட்டி அரசாங்கத்தால் ஏற்கப்படுவது தவிர்க்க முடியாதது.  2. ஊழியர்களுக்கு தற்போது வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட  வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது என்பதையும், இது அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் இருப்பதாகவும், அதில் எடுக்கப்படம் இறுதி முட

முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு...

படம்
 முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு - உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு... முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.  யார் யார்க்கு என்ன துறைகள்?  * உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி,  உயர்கல்வி  , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு. * நிதி,  உணவு, மருத்துவம்,  போக்குவரத்து,  நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு. * வருவாய்,  சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு. * சமூகநலன்,  கால்நடை,  சுற்றுச்சூழல்,  சுற்றுலா,  MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு. முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான முழுமையான துறைகள் ஒதுக்கீடு குறித்து அறிய... >>> Click here to Download Chief Minister Office Order No.01, Dated: 10-05-2021... முதல்வருக்கு நியமிக்கப்பட்டுள்ள 4 தனிச் செயலாளர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதயச்சந்திரன் ஐஏஎஸ் (முதல்வரின் முதன்மைச் செயலாளர் - 1) 1. பொது (ஐஏஎஸ் உள்ளிட்ட அனைத்தும்) 2. லஞ்ச ஒழிப்பு ஆணையம் 3. தகவல் தொழில்நுட்பம் 4. உள்துறை (ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு 4 தனிச் செயலர்கள் நியமித்து அரசாணை வெளியீடு...

படம்
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன் உமாநாத்  சண்முகம் அனு ஜார்ஜ்  ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்...  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு 4 தனிச் செயலர்கள் நியமித்து அரசாணை (G.O.Rt.No: 1953, Dated: 07-05-2021) வெளியீடு... >>> Click here to Download G.O.Rt.No: 1953, Dated: 07-05-2021...

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்த முடிவு...

படம்
 தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை என்று சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்பட

அதிகரிக்கும் கொரோனா குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு...

படம்
 தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர். அரசியல் கூட்டங்களால், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும்- ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்.

பணிபுரியும் இடத்தில் முகக் கவசம் (Face Mask) அணியாத ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசு முதன்மைச் செயலாளர்...

படம்
U.O.Note No.13914/Buildings/2020-2. Dated: 20.01.2021   Sub: Buildings — COVID-19 — Guidelines on Preventive measures to contain the spread of COVID -19 — Mandatory to wear Face Masks in work place-Instructions — Regarding.  Ref: U.O.Note.No.13914/Buildings/2020-1, Dated:1.06.2020.  In the U.0 Note cited certain instructions have been issued to follow the Guidelines issued by the Government of India. Ministry of Health and Family Welfare on preventive measures to contain the spread of COVID-19 in workplace I Public place. Among others. It has been instructed that the use of face mask by all the Staff and visitors of Secretarial is Mandatory. 2. However, it has been observed that few of the staff/visitors are not wearing lace masks in the Secretarial premises which is in violation of the SOP/Guidelines on preventive measures to contain the spread of COVID-19 in Workplace / Public place. Hence, all the OP Sections of the Departments of Secretariat are hereby instructed as follows:   To s

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...