கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்...



 பொதுத்துறை வங்கிகளின் இணையவழி சேவை வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள்...



வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம் என முழு ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.



நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 



நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை முக்கிய தேவைகளை தவிர வங்கிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல வங்கிகள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளன மற்றும் அவற்றின் ஆன்லைன் சேவைகளை புதுப்பித்துள்ளன, இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கனரா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகியவை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இரண்டு வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. “வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் இணையவழி சேவைகளை வழங்குகிறோம். இது உங்கள் அவசர வங்கி தேவைகளுக்கு உதவும். எங்கள் கட்டணமில்லா எண்ணை 1800 112 211 அல்லது 1800 425 3800 ஐ அழைக்கவும்” என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது.



கனரா வங்கி வாடிக்கையாளர் சேவைக்காக 1800 425 0018, 1800 208 3333, 1800 103 0018, மற்றும் 1800 3011 3333 என்ற பராமரிப்பு எண்களை வழங்கியுள்ளது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வங்கி சேவைகளைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு வராமல் இணையவழி சேவையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.



பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர் சேவைக்காக 1800 1213721 மற்றும் 1800 1037188 என்ற வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களையும் பாங்க் ஆஃப் பரோடா வழங்கியுள்ளது. பாங்க் ஆப் பரோடா, பணத்தை பெறுவதற்கு வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து. பாதுகாப்பான முறையில் உங்கள் பணத்தை இணையவழியில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ட்வீட் செய்துள்ளது.



பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர் சேவைக்காக 1-800-180-2222 மற்றும் 1-800-103-2222 என்ற எண்களை வழங்கியுள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இணைய வழியில், காசோலை புத்தகம், கட்டண ஆர்டர்கள், வரைவு, வாழ்க்கை சான்றிதழ், டி.டி.எஸ் / படிவம் 16 சான்றிதழ், 15 ஜி / எச் படிவங்கள் மற்றும் கணக்கு அறிக்கை போன்ற வசதிகளை பெறலாம் என்று தனது அதிகாரபூர்வ அறிக்கையில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 


மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...









14-06-2021 வரை வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்...

 14-06-2021 வரை வங்கிகள் மதியம் 2 மணி வரை செயல்படும் - தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம்...



தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

 


தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் NEET தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க குழு அமைத்தது தமிழ்நாடு அரசு...

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமை தாங்குகிறார்...





ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் அரசு & உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.


அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்.


அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.









>>> அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 20- க்குள் கொரானா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - CEO Proceedings...


Control Room Duty - பள்ளிக் கல்வித் துறை பணியாளர்களை மாற்றுப் பணியில் நியமனம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு...



 கரூர் மாவட்டத்தில் Control Room Duty - பள்ளிக் கல்வித் துறை பணியாளர்களை மாற்றுப் பணியில் நியமனம் செய்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு...


>>> கரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.ட்டி1/ 6873/2021, நாள்: 05-06-2021...


தமிழகத்தில் தளர்வுடன் கூடிய (ஜூன் 7-14) ஊரடங்கு நீட்டிப்பு அரசாணை வெளியீடு...

 


🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷

தமிழகத்தில் தளர்வுடன் கூடிய (ஜூன் 7-14) ஊரடங்கு நீட்டிப்பு அரசாணை (G.O.Ms.No.:394, Dated: 05-06-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.:394, Dated: 05-06-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...