NMMS 2024-2025 Final Key Answer Released by DGE
1 - 5ஆம் வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Revised Term 3 Exam / Annual Examination Timetable for Classes 1 - 5 - DEE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
Supreme Court order in the case of Is TET necessary for promotion?
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் 27-03-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,
NCTE நிறுவனம் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு TET இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள், TET யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்து தெளிவான விபரங்களை அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவிட மாண்பமை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
UPON hearing the counsel the Court made the following
O R D E R
1. Heard in part.
2. List on 03rd April, 2025 once again, high on board.
3. In the meanwhile, National Council for Teacher Education (NCTE) shall provide to the office of the learned Attorney General for India all data and information that is sought to facilitate advancement of submissions on the point of the Teachers’ Eligibility Test (TET) being a mandatory qualification for teachers in position although, in the past, NCTE has issued orders granting exemption to a specified class.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை (நிலை) எண் : 77, நாள் : 29-03-2025 வெளியீடு - அரசாணை குறித்த தெளிவுரை தொடர்பாக பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை
G.O. (Ms) No : 77, Dated : 29-03-2025 - Reducing the registration fee by 1% to Houses, plots & agricultural lands worth up to ₹10 lakh registered in the name of women - Government Order & Circular issued by the Head of Registration Department
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
1 ஆம் வகுப்பில் மட்டும் 1,05,286 பேர் சேர்ந்துள்ளனர்
மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல் ஏராளமானோர் ஆர்வமுடன் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்"
- அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்
ஒருங்கிணைந்த பள்ளி மானியம், ஆண்டு விழா தொகை & பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொகை - பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025
Composite School Grant, Annual Day Grant & SMC Reconstitution Grant - Utilization Certificate 2024-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-04-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
குறள் எண்:1003
Wanted deeds only, not words.
இரண்டொழுக்க பண்புகள் :
1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.
2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால், என் நேரத்தை மட்டும் கேட்காதே!---நெப்போலியன் ஹில்
பொது அறிவு :
1. தண்ணீரில் போட்டால் மிதக்கும் கோள் எது?
விடை : சனி.
2. மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது?
விடை: சகாரா பாலைவனம்
English words & meanings :
Ointment. - களிம்பு மருந்து
Powder. - பொடி
வேளாண்மையும் வாழ்வும் :
ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்த முடியும்.
ஏப்ரல் 02
கவிக்குயில் சரோஜினி அவர்களின் நினைவுநாள்
சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.
மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி
“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று
அவ்வழியாக ஒரு நரி வந்தது.
“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.அனைத்தையும்
“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.
நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.
நீதி : ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறக்க கூடாது. மறந்தால் தீமை நமக்கே.
இன்றைய செய்திகள்
02.04.2025
* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.
* இதுவரை அரசு
* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.
* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு
* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.
* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Today's Headlines
* A wooden bridge is opened in the middle of the forest in Mumbai!
* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code
* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan
* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.
* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy.
Covai women ICT_போதிமரம்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...