இடுகைகள்

Electricity Board லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்சார வாரியம் EB தொடர்பான சேவைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் வலைதளம் அறிமுகம்...

படம்
மின்சார வாரியம் EB தொடர்பான புகார்களை வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது... தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது.  அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது. இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலமாக மின்சார வாரியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தற்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு என அனைத்து வகையான சேவைகளையும் பொதுமக்கள் இந்த வலைதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதையும் இந்த மூலம் அறிந்துக்கொள்ளலாம்,  எனவே மின்சார வாரியம் குறித்த

குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்...

படம்
 குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் - Introduction of electricity bill payment facility through SMS...

மின்கட்டணம் செலுத்த அவகாசம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...

படம்
🚨 மின்கட்டணம் செலுத்த அவகாசம்  💡மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜன.2ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் 💡 மின்கட்டணத்துடன் 18-ம் தேதி அபராதத் தொகை செலுத்தியிருந்தால் அடுத்த மாத மின் கட்டணத்துடன் சரி செய்யப்படும்  💡 இச்சலுகை வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நுறுவனங்களுக்கும் பொருந்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...

மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)...

படம்
 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மழைக்காலங்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு  அறிவுரை மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் (Electricity safety measures to advise their school students during rainy season)... 💡 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள். மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்! 💡 சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்! 💡 தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்! 💡 ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க கூடாது! 💡 மின்வயர் இணைப்புகளைத் திறந்த நிலையில் இல்லாமல் (Insulation Tape) இன்சுலேசன் டேப் சுற்றி வெளிப்புற மின் காப்பு செய்ய வேண்டும்! 💡 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்! 💡 மின்சார கசிவு, மின் அதிர்ச்சி ஏற்படும்

மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்ய மின்னகம் ஹெல்ப்லைன் எண் : 9498794987 (Minnagam Helpline Number : 9498794987 to register various complaints like power cut, new power connections, billing issues, replacement of old poles etc.)...

படம்
  மின்வெட்டு, புதிய மின் இணைப்புகள், பில்லிங் சிக்கல்கள், பழைய மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைப் பதிவு செய்ய மின்னகம் ஹெல்ப்லைன் எண் : 9498794987 (Minnagam Helpline Number : 9498794987 to register various complaints like power cut, new power connections, billing issues, replacement of old poles etc.)... உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் Fuse போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....? பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்... அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்... இப்பொழுது மின்சார வாரிய ஊழிய

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 01-07-2023 முதல் மாற்றியமைக்கப்பட்ட நுகர்வோரால் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டண விவரம் (Revised tariff rates as in the TNERC order No. SMT No. 6 of 2023, Dated 30-06 2023 - Tamil Nadu Generation of Electricity and Distribution Corporation - Tamil Nadu Electricity Regulatory Commission modified with effect from 01-07-2023 details of electricity charges payable by consumers)...

படம்
>>> தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) - தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 01-07-2023 முதல் மாற்றியமைக்கப்பட்ட நுகர்வோரால் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டண விவரம் (Revised tariff rates as in the TNERC order No. SMT No. 6 of 2023, Dated 30-06 2023 - Tamil Nadu Generation of Electricity and Distribution Corporation - Tamil Nadu Electricity Regulatory Commission modified with effect from 01-07-2023 details of electricity charges payable by consumers)... Tariff details >>> Tariff order... >>>  Non Tariff related Miscellaneous Charges (LT&HT)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்தும் திட்டம் (For the first time in India, a project to install meters on transformers in Tamil Nadu)...

படம்
 இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்தும் திட்டம் (For the first time in India, a project to install meters on transformers in Tamil Nadu)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தற்போது பரவி வரும் மோசடி செய்திகளைத் தவிர்க்க நுகர்வோருக்கு மின்சார வாரியம் அறிவுரை (Advising Consumers to avoid the fraudulent messages in circulation - TANGEDCO - If u get a SMS "Dear Consumer Your Electricity Connection Will Be Disconnected By Today Night At 09:30PM Because Of Last Pending Bill Kindly Contact: xxxxxxxxxx" Be Alert, its SPAM SMShing. IGNORE,DONT Reply or Contact or send OTP to given mobile)...

படம்
தற்போது பரவி வரும் மோசடி செய்திகளைத் தவிர்க்க நுகர்வோருக்கு மின்சார வாரியம் அறிவுரை (Advising Consumers to avoid the fraudulent messages in circulation - TANGEDCO - If u get a SMS "Dear Consumer Your Electricity Connection Will Be Disconnected By Today Night At 09:30PM Because Of Last Pending Bill Kindly Contact: xxxxxxxxxx" Be Alert, its SPAM SMShing. IGNORE,DONT Reply or Contact or send OTP to given mobile)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் வழிமுறை (Ways to know in advance about planned power shutdown area)...

படம்
>>> திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் வழிமுறை - காணொளி (Ways to know in advance about planned power shutdown area - Video)... >>> திட்டமிடப்பட்ட மின் நிறுத்த பகுதி குறித்து முன்பே தெரிந்துகொள்ளும் வலைதள முகவரி (Website Link to know in advance about planned power shutdown area)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...

படம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.  இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.  https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம் (New website to link Aadhaar with electricity connection)...

படம்
 மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம் (New website to link Aadhaar with electricity connection)... தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக மின் வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். இதுதவிர www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் இணைக்கலாம். >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பு - எழும் ஐயங்களும் பதில்களும் (FAQs) - ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம் (EB Power Connection - Aadhaar Number Linking - Frequently Asked Questions and Answers (FAQs) - Can more than one EB power connection be linked to the same Aadhaar number? - Full Details)...

படம்
>>> மின் இணைப்பு - ஆதார் எண் இணைப்பு - எழும் ஐயங்களும் பதில்களும் (FAQs) -  ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா? - முழு விவரம் (EB Power Connection - Aadhaar Number Linking - Frequently Asked Questions and Answers (FAQs) - Can more than one EB power connection be linked to the same Aadhaar number? - Full Details)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...   தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம். 1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது? ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இ

சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு - நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை - செய்தி வெளியீடு எண்: 1978, நாள்: 09-11-2022 (10% percentage reduction in electricity charges for small, micro and medium enterprises - Tamil Nadu Government action in response to the request of the enterprises - Press Release No: 1978, Date: 09-11-2022)...

படம்
 சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு - நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை - செய்தி வெளியீடு எண்: 1978, நாள்: 09-11-2022 (10% percentage reduction in electricity charges for small, micro and medium enterprises - Tamil Nadu Government action in response to the request of the enterprises - Press Release No: 1978, Date: 09-11-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

10.09.2022 முதல் நடைமுறைக்கு வரும் TNEB - திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் (TANGEDCO - Revised Tariff Rates with Effect from 10.09.2022)...

படம்
  >>> 10.09.2022 முதல் நடைமுறைக்கு வரும் TNEB - திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் (TNEB - Revised Tariff Rates with Effect from 10.09.2022)... தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள புதிய மின்சார கட்டண உயர்வு... தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.  புதிய மின் கட்டணம் எவ்வளவு? தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி  முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்  300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ர

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்த பரிசீலனை - எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? - முழு விவரம் (Electricity tariff hike in Tamil Nadu - How much tariff increase for how many units? - Full Details)...

படம்
>>>  தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்த பரிசீலனை - எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? - முழு விவரம்  - செய்தி வெளியீடு (Electricity tariff hike in Tamil Nadu - How much tariff increase for how many units? - Full Details - Press Release)... >>> மின் கட்டணத் திருத்தம் 2022 - வீடுகளுக்கான மின் கட்டணம் - மற்ற மாநிலங்களுடன் தமிழகம் - ஓர் ஒப்பீடு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... மின் கட்டணங்களில் மாற்றம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார். பயன்படுத்தும் யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட) மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...

படம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் (முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் என அறியப்பட்ட)  மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் (CGRF-Consumer Grievance Redressal Forum) பற்றிய விவரங்கள், புகார் அளிக்க அலைபேசி எண்கள் வெளியீடு (Details of the Consumer Grievance Redressal Forum (CGRF) & mobile numbers to lodge complaints of the Tamil Nadu Electricity Generating and Distribution Corporation (formerly known as the Tamil Nadu Electricity Board))...  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்        4வது தளம், சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடம்,  திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.   தொலைபேசி எண்கள் : ++91-044-2953 5806 / 2953 5816  தொலைநகல் : ++91-044-2953 5893 மின்னஞ்சல்: tnerc@nic.in இணையதளம்: www.tnerc.gov.in தேதி: 02.06.2022                                                               செய்திக்குறிப்பு இந்தச் செய்திக் குறிப்பானது, தற்போது இருந்து வரும் பல நிலைகளைக் கொண்ட குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பினையையும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்று

மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோருவோர் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு...

படம்
TANGEDCO - Request Transfer Applications - July 2021  மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோருவோர் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு...

மின் கட்டணம் செலுத்த 11 மாவட்டங்களுக்கு கூடுதல் கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

படம்
 மின் கட்டணம் செலுத்த 11 மாவட்டங்களுக்கு கூடுதல் கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

மின்தடை தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்...

படம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு மற்றும் கோடை காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று (23.05.2021) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினீத், மின்தொடரமைப்பு கழகத்தின் மேலாண்ணைம இயக்குநர் எஸ். சண்முகம், நிதி இயக்குநர்கள், தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின் கட்டமைப்பு மேலாண்மை, தடையில்லா மின் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக மாண்புமிகு அமைச்சர் ஆய்வு ம

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி...

படம்
 தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார். வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதனடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவார்கள்.   மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையை கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது.   இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம். மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...