இடுகைகள்

முதலமைச்சர் நிவாரண நிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிக்ஜாம் புயல் நிவாரணம் - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் வழங்குதல் - எழுத்து பூர்வமாக ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு (DDO) விருப்பக் கடிதம் கொடுத்தால் பிடித்தம் செய்யலாம் - அரசாணை (3டி) எண்: 17, நாள்: 16-12-2023...

படம்
மிக்ஜாம் புயல் நிவாரணம் - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர் & ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒருநாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் வழங்குதல் - எழுத்து பூர்வமாக ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு (DDO) விருப்பக் கடிதம் கொடுத்தால் பிடித்தம் செய்யலாம் - அரசாணை (3டி) எண்: 17, நாள்: 16-12-2023 (Michaung Cyclone Relief - Payment of one day / more days Salary of Government Servants & Teachers, Employees to Chief Minister's General Relief Fund - Deduction can be made on written letter of employees to the Drawing and Disbursing Officer (DDO) - Ordinance G.O.(3D) No: 17, Date: 16-12 -2023)... >>> அரசாணை (3D) எண்: 17, நாள்: 16-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... அரசாணை (3D) எண்.17 Dt: 16-12-2023  மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் - அரசு மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பணியாளர் சங்கங்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது - ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பது என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு...

படம்
  ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பது என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு... 15  லட்சம் ஆசிரியர்கள்  அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில்  நடைபெற்றது.        இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. >>> Click Here to Download JACTTO GEO Letter... (1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை  நிறைவேற்ற  28.12.2023  வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல். (2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

Chief Minister's Public Relief Fund (CMPRF) details for E-filing (under sec 80G) Income Tax (COVID-19க்கான ஒருநாள் ஊதியம் பிடித்தம் )...

படம்
  >>> Chief Minister's Public Relief Fund (CMPRF) details for E-filing (under sec 80G) Income Tax (COVID-19க்கான ஒருநாள் ஊதியம் பிடித்தம்)... CM RELIEF FUND ADDRESS THE JOINT SECRETARY & TREASURER, CHIEF MINISTER'S PUBLIC RELIEF FUND FINANCE (CMPRF) DEPARTMENT, GOVERNMENT OF TAMILNADU SECRETARIAT, CHENNAI 600009, TAMILNADU INDIA CMPRF PAN : AAAGC0038F E file செய்யும் போது COVID-19 க்கான ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட PAN No. AAAGC0038F இந்த எண் 80- Gல் Entry செய்ய வேண்டும்.  PAN holder "Cheif Minister's Public Fund" >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

இலங்கை மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5000 - அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வழங்கினர் (Rs.5000 to the Chief Minister's Relief Fund to help the people of Sri Lanka - Government Elementary School students donated)...

படம்
 இலங்கை மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5000 - அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வழங்கினர் (Rs.5000 to the Chief Minister's Relief Fund to help the people of Sri Lanka - Government Elementary School students donated)...

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022...

படம்
>>> இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (The Chief Minister of Tamil Nadu has requested for financial assistance to help the people living in Sri Lanka - Government of Tamil Nadu Press Release) எண்: 712, நாள்: 03-05-2022... இலங்கை மக்களுக்கு நீங்களும் உதவலாம்..   இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் அங்குள்ள  மக்களுக்கு முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் & உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன..  அதோடு உங்கள் பங்களிப்பில் இருந்து நீங்களும் அரசுக்கு உதவலாம்.. எப்படி பணம் அனுப்பி உதவலாம் என்ற வழிமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..  

உங்களது வருமான வரி(Income Tax) விவரங்களை e- filing செய்யும் பொழுது CM Public Relief Fundக்கு நீங்கள் வழங்கிய ஒருநாள் ஊதியத்தை 80G-பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையாகப் பெற இந்த விவரங்கள் தேவைப்படும்...

படம்
>>> உங்களது வருமான வரி(Income Tax) விவரங்களை e- filing செய்யும் பொழுது CM Public Relief Fundக்கு நீங்கள் வழங்கிய ஒருநாள் ஊதியத்தை 80G-பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையாகப் பெற இந்த விவரங்கள் தேவைப்படும்...

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்தல் சார்பான அரசாணை - With the Endorsement of Directorate of Elementary Education...

படம்
  கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்தல் சார்பான அரசாணை - With the Endorsement of Directorate of Elementary Education... >>> அரசாணை (நிலை) எண்: 52, நாள்; 27-05-2021 & தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 06124/ அ1/2020, நாள்:31-05-2021...

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்...

படம்
 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்... #COVID19 சிகிச்சைப் பணிகளுக்காக #Donate2TNCMPRF நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி! நன்கொடை- செலவினங்கள் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. இச்செயல் தொடரும்! விரைவில் தமிழகம் மீளும்! இணையசேவை-கடன் அட்டை மூலம் வழங்க: https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html UPI- VPA ID: tncmprf@iob

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை குறித்த செய்தி வெளியீடு...

படம்
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை குறித்த செய்தி வெளியீடு...  இன்று வரை #Donate2TNCMPRF-க்கு ரூ 186.15 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது.  மருந்துகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் தேவைகளுக்காகவும் ஏற்கனவே ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உருளைகள்- செறிவூட்டிகள், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக ரூ 41.40 கோடி ஒதுக்கப்படுகிறது.

முதலமைச்சர் நிவாரண நிதி - ஒரு நாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்ய மாதிரி விருப்பக் கடிதம்...

படம்
 

முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் - அரசாணை வெளியீடு...

படம்
  முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் / அதற்கு மேற்பட்ட நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் - அரசாணை வெளியீடு... முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களின் ஊதியம் பிடிக்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது அரசு ஊழியர் எழுத்துப்பூர்வமாக தனது சம்மதத்தை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது... >>> அரசாணை (நிலை) எண்: 52, நாள்; 27-05-2021...

இ.ஆ.ப. அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியப் பிடித்த அரசாணை வெளியீடு...

படம்
 IAS அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியப் பிடித்த அரசாணை (G.O.Ms.No.:278, Dated: 13-05-2021 வெளியீடு... >>> Click here to Download  G.O.Ms.No.:278, Dated: 13-05-2021...

கொரோனா நிவாரணத்தொகை நன்கொடையாக பெறப்பட்டது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு!

படம்
 17-05-2021 வரையிலும் #Donate2TNCMPRF -க்கு ரூ.69 கோடி நன்கொடையாகப் பெறப்பட்ட விவரம் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடைகளிலிருந்து , கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை  மருத்துவ நெருக்கடியும் - நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் , ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11-5-2021 அன்று வேண்டுகோள் விடுத்தார்கள். இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் , பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்கள் . மாண்புமிகு முதலமைச்சர

IFHRMS - IMPORTANT - CONTRIBUTION OF ONE DAY SALARY (MAY 2021) FOR IAS OFFICERS INSTRUCTIONS - REG...

படம்
 

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு கொடுத்துள்ளார்கள் ? தெரிந்துகொள்ள எளிய வசதி

படம்
 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு கொடுத்துள்ளார்கள் ? 1 ரூபாய் கொடுத்தாலும் அவர்கள் பெயர்களோடு வரவு வைக்கப்படும்! முழு விபரம் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் அதில் உள்ளே சென்றதும் Contribution Details உள்ளே சென்று தெரிந்து கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/Cmprf/Cmprf#hero-area

முதல்வர் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணத்தை வழங்கிய பள்ளி மாணவி; பாராட்டி மடிக்கணினி வழங்கிய விழுப்புரம் எம்எல்ஏ...

படம்
 முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு தன் சேமிப்புப் பணம் ரூ.1,500 வழங்கிய மாணவிக்கு விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் மடிக்கணினி  வழங்கினார். தற்போது உலகம் முழுவதும் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகளான 5-ம் வகுப்பு மாணவி சிந்துஜா. தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு 2-வது பரிசாக ரூ.500-ஐ பெற்றார். அந்தப் பணத்துடன் மேலும் பணம் சேர்த்து உயர்கல்வியின் தேவைக்காக மடிக்கணினி வாங்குவதற்காக ஒரு உண்டியலில் சேமித்து வந்த ரூ.1,500 பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே அவர் வங்கிக்குச் சென்று அந்த பணத்திற்கு வரைவோலை எடுத்து, அதனை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக, கடந்த 11-ம் தேதி மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். இதனை செய்தித்தாளில் படித்த தலைமைச் செயலாளர் இறைய

சிறுசேமிப்பு பணம் ரூ.10,135ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்...

படம்
 கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுடைய வாழ்க்கை வீடு எனும் சிறு கூட்டிற்குள் அடங்கிவிட்டது. பள்ளி பாடங்களைத் தொடர்வதற்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு பிரதானமாக ஐபோன், Tab, கணினி ஆகியவை அவசியமாகிவிட்டது. குறிப்பாகக் கிராமப்புற பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இணைய வசதியுடன் கூடிய தொழில்நுட்பங்கள் அத்தியாவசிய தேவையாகும். இந்நிலையில் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர் சுஹாஷன் தன்னுடைய ஆன்லைன் படிப்பிற்காக சஞ்சாய்கா திட்டத்தின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து பல மாதங்களாக சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார். சிறுவனின் சிறுசேமிப்பு இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க அனைவரும் முன்வரவேண்டும் எனப் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார். முதல்வரின் இந்த கோரிக்கை வசதிபடைத்தவர்களிடம் சென்றடைந்ததை விட சுஹாஷன் போன்ற சாதாரண ஏழை குழந்தைகளிடம் மனதில் இடம்பிடித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் - கீதா தம்பதியரின் மகன் சுஹாஷன். ராம கோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு...

படம்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு... Press Release No.34, Dated: 11-05-2021... தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடையளிக்க... 1. கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து பணம் செலுத்தலாம்.  https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html  2. வங்கி மூலமாக: Bank : Indian Overseas Bank Branch : Secretariat Branch, Chennai 600 009 S.B. A/c No. : 11720 10000 00070 IFS Code : IOBA0001172 CMPRF PAN : AAAGC0038F 3. UPI மூலம் அனுப்ப: tncmprf@iob இந்த UPI முகவரியைக் கொண்டு BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik உள்ளிட்ட சேவைகள் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...