இடுகைகள்

கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை...

படம்
"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை... >>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024...

படம்
  கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024 - Co-operatives - Disbursement of various types of loans by Co-operative Banks / Societies - Raising ceiling on loans - Regarding - Letter from Registrar of Co-operative Societies, dated: 09-01-2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...

படம்
>>> பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...

படம்
>>> தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education issued in the year 2018 regarding vehicle advance application) ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்: -05-2018...

படம்
>>>  வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  (Proceedings of the Director of School Education issued in the year 2018 regarding vehicle advance application)  ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்:  -05-2018 ... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு ஊழியர்களுக்கான வாகனக் கடன் வழங்கும் திட்டத்தில் Electric Vehicles (e-vehicles) சேர்ப்பு - நிதித் துறையின் கடிதம் (Inclusion of Electric Vehicles (e-vehicles) in Vehicle Loan Scheme for Government Employees - Finance Department Letter) No.36753/ Finance (Salaries)/ 2022, Dated: 08-11-2022 & G.O.Ms.No.27, Dated: 20-01-2021...

படம்
>>> அரசு ஊழியர்களுக்கான வாகனக் கடன் வழங்கும் திட்டத்தில் Electric Vehicles (e-vehicles) சேர்ப்பு - நிதித் துறையின் கடிதம் (Inclusion of Electric Vehicles (e-vehicles) in Vehicle Loan Scheme for Government Employees - Finance Department Letter) No.36753/ Finance (Salaries)/ 2022, Dated: 08-11-2022 & G.O.Ms.No.27, Dated: 20-01-2021... >>> கல்வித்துறை மூலம் வாகனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பட்டியல் (Application Form and Required Documents List for Vehicle Loan by the Department of Education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs - Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...

படம்
  பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை  ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs -  Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021... >>> கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...

நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான கடன் வரம்பு(Loan Limit to Town Cooperative Bank Staffs) - 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021...

படம்
 நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான கடன் வரம்பு - 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021... >>> கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்:33372/2021/நவ1, நாள்: 03-08-2021...

2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு...

படம்
 2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு... 2021 சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விவசாயிகளின் பயிர்க்கடன் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அசல், வட்டி, அபராதவட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக அனுப்பிவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணினி வாங்க ஆசிரியர்களுக்கு கடன்...

படம்
ஆன்லைன் கல்விக்கு கம்ப்யூட்டர் வாங்குவது, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக, ஆசிரியர்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும் வகையில், அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்படும். இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்குவது குறித்து, பள்ளி கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விபரம்: அரசின் நிதித்துறை அனுமதியின்படி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், தங்களின் திருமண செலவு, கார், 'டூ - வீலர்' போன்ற வாகனங்கள் வாங்குவதற்கு, அரசின் விதிமுறைப்படி கடன்களை பெறலாம்.மேலும், ஆசிரியர்கள் தங்களின் கல்வி பயன்பாட்டுக்காக கணினி வாங்குவதற்கும், கடன் வழங்கப்படும். அவரவர் சம்பள விகிதத்துக்கு ஏற்ப, அதிகபட்சம் 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான அரசாணையை ஆசிரியர்கள் பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)...

படம்
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)... ◆Finance [Salaries] Department G.O.Ms.No.27, Dated 20-01-2021... ◆ Finance [Loans and Advances Cell] Department G.O.Ms.No.98, Dated 26-02-2021... ◆FORM OF APPLICATION BY A GOVERNMENT SERVANT FOR AN ADVANCE  FOR PURCHASE OF A MOTOR CAR / MOTOR CYCLE / SCOOTER / MOPED... ◆RECOMMENDATION AND CERTIFICATE BY THE HEAD OF OFFICE ◆ The Tamil Nadu Financial Code Vol – 1 –Loans and Advances – 289-371 (Pg – 12 -94) ◆ TNFC- FORMS – 487-502 (Pg – 95-110) ◆ TNFC-REGISTERS – 570-578 (Pg – 111-120) >>> Click here to Download Conveyance Advance Regarding G.O.s , Formats and TNFC Forms & Registers...

மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...

படம்
மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...   SBI KAVACH Personal Loan Scheme If monthly Salary Person / Pensioners / Family members have been exposed to corona infection after 01-04-2021, You can get a loan up to Rs 5 lakh from SBI bank... Purpose For Covid treatment of self or family member who are found Covid Positive on or after 01.04.2021 >>> கடன் திட்டம் குறித்த முழுமையான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்...

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...

படம்
 கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு... கடந்த  ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை தடையின்றி விரைவாக சென்றடைவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். ஆய்வுக்குகூட்டத்

EPFல் வட்டியில்லா கடன் – எளிய முறையில் பெறுவது எப்படி?

படம்
 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதி கடன்: சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. வட்டியில்லா கடன்: சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்க

கடனை திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

படம்
 கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன. ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும். எனவே, அவ்வாறு தவறு செய்தவர்க

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூபாய் 12110கோடி தள்ளுபடி - பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...

படம்
  >>> பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான செய்தி வெளியீடு, நாள்: 05-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன..?

படம்
  கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா?  7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள். அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது... கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை... ``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலைய

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...