கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Loan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Loan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விவசாயக் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு

 


விவசாயக் கடன் தள்ளுபடி -  முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் 83 நாள் 25.5.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தமிழ்நாட்டில் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன்கள் முழுமையாக ரத்து.


 தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.


கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28க்குள் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்த தள்ளுபடி


* பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு


📌கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி


📌 ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி


📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி


📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி


📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி


📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி


📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி 


📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி 


📌ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி 


80,001 - 90 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.


ரூ 1 லட்சம் மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கும் சிறு விவசாயிகளுக்கும் ரூ 5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.


மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ 5000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.


இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ 2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் / அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மற்றும் மேலாண்மை துறை அரசாணை (நிலை) எண் : 11, நாள் : 11-02-2026 வெளியீடு


G.O.(MS.) No.11, Dated:11.02.2026


IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் வாகனம் வாங்குதல் / அகற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மற்றும் மேலாண்மை துறை அரசாணை (நிலை) எண் : 11, நாள் : 11-02-2026 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ABSTRACT

Tamil Nadu Government Servants’ Conduct Rules, 1973 - SimpleGov - Simplification of procedures for acquiring/disposing of vehicle by Government Servants - Intimation through IFHRMS - Instructions - / issued.

HUMAN RESOURCES MANAGEMENT (A) DEPARTMENT G.O.(MS.) No.11 Dated:11.02.2026


Read:

1. G.O.(Ms.) No.105, Human Resources Management (AR-1) Department, dated 28.11.2023.

2. Minutes of the SimpleGov- Empowered Committee meeting held on 09.02.2026.

ORDER :

In the Government order first read above, the SimpleGov initiative commenced with the formation of the Screening Committee and the Empowered Committee and the detailed process to be followed therein.

1. Sub-rule (2) of rule 7 of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 prescribes that a Government servant who enters into any transaction concerning any movable property exceeding his total monthly emoluments in value, whether by way of purchase or sale, shall report to the prescribed authority within one month from thR datR Of every such transaction.

2. Further, according to clause (a) of sub-rule (4) of rule 6 of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 no Government servant shall, save in the ordinary course of business with a bank or a firm or a Public Limited Company of standing, duly authorised to conduct banking business either himSe’If or through any member of his family or any other person acting on his behalf, lend or borrow money as principal or agent, to or from any person specified therein or lend money to any person at interest or in a manner whereby return in money or in kind is charged or paid and as per the proviso to said clause,the Government servant shall enter into such transaction with the previous sanction of the Government.

3. The SimpleGov proposal for simplification of procedures for acquiring/ disposing of vehicle by Government servants was compiled by the Advisor, SimpleGov, after due consultation vrith the Department concerned and placed before the Screening Committee for its recommendation on 02.02.2026. The Screening Committee after due consideration has recommended to the Empowered Committee for its decision.

4. In the Empowered Committee meeting held on 09.02.2026, among others, the Committee perused and examined the recommendation of the Screening Committee on the possibilities for simplification of the process of acquiring/disposing of vehicle by Government servants and arrived at the following decisions:-

(a) Default digitisation: The existing paper-based process for reporting under rule 7(2) of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 shall be fully digitised through IFHRMS platform.

(b) Mandatory entry in the Service record: ÆI vehicle sanction and intimation records shall be automatically synchronized with the employee's digital service record maintained in IFHRMS portal.

(c) Self-declaration protocols for vehicle acquisition/disposal: A self-declaration mechanism shall be introduced for vehicle acquisitions funded entirely through personal savings or institutional loans.

(d) Clarification on borrowing under Rule 6(4)(a) of Tamil Nadu Government Servants' Conduct Rules,1973: Rule 6(4)(a) shall be clarified to state that loans sanctioned by banks, public financial Institutions or registered non-banking financial companies for the purchase of motor vehicles shall not be treated as transactions requiring prior sanction or intimation.

5. Accordingly, the Government have examined the recommendation of the Empowered Committee regarding simplification of the process of acquiring/ disposing of vehicle by Government servants and has decided to issue the following instructions In this regard:-

(1) The Government servant shall submit an intimation regarding the transaction of acquiring/disposal of vehicle with the value exceeding three months total emoluments within one month from the date of such transaction under sub-rule (2) of rule 7 of the said Rule in the prescribed format along with the self-declaration as annexed to this order through IFHRMS portal. No permission shall be required for such transactions.

(2) All the transactions in respect of vehicle purchase or disposal shall be automatically synchronized with the employee’s digital service book through IFHRMS portal w“ith an acknowledgement.

(3) No prior permission is required under clause (a) of sub-rule (4) of rule 6 of the said Rule, for obtaining loans from bank, public financial Institutions or registered non -banking financial companies exclusively for the purchase of vehicle.

6. Necessary amendments to Tamil Nadu Government Servants' Conduct

Rules,1973 will be issued separately to this effect.

(BY ORDER OF THE GOVERNOR)

N. MURUGANANDAM

CHIEF SECRETARY TO GOVERNMENT


All Secretaries to Government, Chennai-600 009. All Departments of Secretariat, Chennai-800 009.

..3..


ANNEXURE


FORM

Intimation of vehicle transaction

(If the value exceeds three months total emoluments)


1 Name of the Government Servant

2 Designation

3 Department

4 IFHRMS ID number

5 Present pay (Rs.) and level of pay

whether the property is acquired or disposed of

7 Description of the property

8 Make/ Model

9 New/ Replacement



10 Mode of acquisition / disposal


t t Sale / Purchase Price of the vehicle


Actual data of transaction (acquired or disposed of Source of funds (for acquisition)



If loan (from bank, family member, relative, personal friend, finance company)/EMI (attach supporting document)

Name of the bank/ financial institution (if applicable)


Q Acquisition O Disposed of


0 Two-wheeler 0 Four-wheeler



0 New 0  Replacement


0 Sale O Purchase O Gift O Other (specify)

0 Own savings

O Bank loan

0 Gift (subject to rule 3 of TNGSCRs,1973)

0 Other (specify)

0 Document attached

J6 Amount of loan (if applicableJ

Self-Certification and Undertaking

(Strike out whichever ls not applicable)


I, .................................................. (name), IFHRMS ID ......................., hereby

solemnly affirm and undertake the following regarding the vehicle transaction described In this application:

ta) I affirm that the purchase is being funded through my personal savings/ institutional bank loans/ contributions from family members/ personal friend and that there is no financial contribution from any individual or entity with whom I have or had official dealings.

( b) I certify that I have no official dealings with the seller or the agency from which

the vehicle is being purchased ito whom the vehicle is being sold.

c) I affirm that the details of the transaction provided by me match my existing service records and annual property returns filed under sub-rule (3) of rule 7 of Tamil Nadu Government Servante' Conduct Rules,197S.

id) I am fully aware that suppression or misstatement of material facts in this undertaking will attract disciplinary action under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules.


Place:

Date: ....................................

(Digital signature / authentication ofthe Government servant)

N. MURUGANANDAM

CHIEF SECRETARY TO GOVERNMENT

//True copy//


All HODs including District Collector/ District Judges / District Magistrates. The Sz›cretary, Tamil Nadu Pub)ic Service Commission,

Chennai - 600 003.

The Registrar, High Court of Madras, Chennai-600 104. The Registrar, Madurai Bench of Madras High Court,

Madurai.

The Advisor, digital & Simplified Governance, TNeGA, Chennai400 002.

Copy to:

The Chief Minister's Office, Chennai&00 009.

The Special Personal Assistant to Minister, Human Resources Management Department, Chennai -600 009.

The Principal Private Secretary to Chief Secretary to Government, Chennai-600 009. The Private Secretary to Principal Secretary to Government,

Human Resources Management Department, Chennai-600 009.

The Human Resources management DCC J AR) Department 

All Sections / All Officers in Human Resources Management Department, Chennai-600 009.

The Law (HRM / Scrutiny) Department, Chennai400 009. Stock file/spare copy.


//FORWARDED BY ORDER//



Forms to be attached to get two-wheelers, four-wheelers and computers Loan - DSE Proceedings



கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் இணைக்க வேண்டிய படிவங்கள் - பள்ளிக் கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்


Forms to be attached by those wishing to purchase two-wheelers, four-wheelers and computers through Loan & Advances - Proceedings of the Financial Control Officer, School Education Department



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Police warn of loan app scams



கடன் செயலிகள் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை


Police warn of loan app scams


கடன்செயலிகள் மோசடி குறித்த இணையவழி குற்ற தடுப்பு பிரிவு, தலைமையகம், தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை பதிவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


IFHRMS Guidelines regarding GPF Loan for all DDOs


 அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF Loan தொடர்பான IFHRMS வழிகாட்டுதல்


மதிப்பிற்குரிய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் அவர்களே, 

பொது வருங்கால வைப்பு நிதி தற்காலிக முன்பணம் மற்றும் பகுதி இறுதித் தொகை கோரிக்கை களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்கவும், பின்னர் IFHRMS இலிருந்து பெறப்பட்ட IFHRMS செயல்முறைகளை கேட்புப் பட்டியல் உடன் இணைக்கவும்.


IFHRMS Guidelines regarding GPF Loan for all Paying Drawing Officers


Respected  DDO's,

GPF temporary adavance and PFW request apply through Kalanjiam app then proceeding ibtained  from Ifhrms and attached the  IFHRMS proceedings in bills


கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024...

 


கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024 - Co-operatives - Disbursement of various types of loans by Co-operative Banks / Societies - Raising ceiling on loans - Regarding - Letter from Registrar of Co-operative Societies, dated: 09-01-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


>>> பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...


>>> தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education issued in the year 2018 regarding vehicle advance application) ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்: -05-2018...




>>> வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education issued in the year 2018 regarding vehicle advance application) ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்:  -05-2018...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




அரசு ஊழியர்களுக்கான வாகனக் கடன் வழங்கும் திட்டத்தில் Electric Vehicles (e-vehicles) சேர்ப்பு - நிதித் துறையின் கடிதம் (Inclusion of Electric Vehicles (e-vehicles) in Vehicle Loan Scheme for Government Employees - Finance Department Letter) No.36753/ Finance (Salaries)/ 2022, Dated: 08-11-2022 & G.O.Ms.No.27, Dated: 20-01-2021...



>>> அரசு ஊழியர்களுக்கான வாகனக் கடன் வழங்கும் திட்டத்தில் Electric Vehicles (e-vehicles) சேர்ப்பு - நிதித் துறையின் கடிதம் (Inclusion of Electric Vehicles (e-vehicles) in Vehicle Loan Scheme for Government Employees - Finance Department Letter) No.36753/ Finance (Salaries)/ 2022, Dated: 08-11-2022 & G.O.Ms.No.27, Dated: 20-01-2021...



>>> கல்வித்துறை மூலம் வாகனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பட்டியல் (Application Form and Required Documents List for Vehicle Loan by the Department of Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs - Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...

 


பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை  ₹.15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் (Employee Co-operative Credit and Thrift Monetary Societies raising the personal Loan ceiling to ₹ 15 lakhs -  Letter of Registrar of Co-operative Societies ) ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...


>>> கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்: 22477/2019/வ.ஆ.1, நாள்: 27-10-2021...

கல்வித்துறை மூலம் வாகனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பட்டியல்(Application Form and Required Documents List for Vehicle Loan by the Department of Education)...



>>> கல்வித்துறை மூலம் வாகனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பட்டியல்(Application Form and Required Documents List for Vehicle Loan by the Department of Education)...



>>> வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்:  -05-2018...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




கணினி வாங்க ஆசிரியர்களுக்கு கடன்...


ஆன்லைன் கல்விக்கு கம்ப்யூட்டர் வாங்குவது, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக, ஆசிரியர்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளும் வகையில், அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்படும். இதன்படி, நடப்பு நிதியாண்டில் கடன் வழங்குவது குறித்து, பள்ளி கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் நரேஷ், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதன் விபரம்: அரசின் நிதித்துறை அனுமதியின்படி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள், தங்களின் திருமண செலவு, கார், 'டூ - வீலர்' போன்ற வாகனங்கள் வாங்குவதற்கு, அரசின் விதிமுறைப்படி கடன்களை பெறலாம்.மேலும், ஆசிரியர்கள் தங்களின் கல்வி பயன்பாட்டுக்காக கணினி வாங்குவதற்கும், கடன் வழங்கப்படும்.



அவரவர் சம்பள விகிதத்துக்கு ஏற்ப, அதிகபட்சம் 14 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான அரசாணையை ஆசிரியர்கள் பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)...



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)...


◆Finance [Salaries] Department G.O.Ms.No.27, Dated 20-01-2021...

Finance [Loans and Advances Cell] Department G.O.Ms.No.98, Dated 26-02-2021...

◆FORM OF APPLICATION BY A GOVERNMENT SERVANT FOR AN ADVANCE  FOR PURCHASE OF A MOTOR CAR / MOTOR CYCLE / SCOOTER / MOPED...

◆RECOMMENDATION AND CERTIFICATE BY THE HEAD OF OFFICE

◆ The Tamil Nadu Financial Code Vol – 1 –Loans and Advances – 289-371 (Pg – 12 -94)

◆ TNFC- FORMS – 487-502 (Pg – 95-110)

◆ TNFC-REGISTERS – 570-578 (Pg – 111-120)


>>> Click here to Download Conveyance Advance Regarding G.O.s , Formats and TNFC Forms & Registers...





மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...



மாத ஊதியம் /ஓய்வூதியம் பெறுவோர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 01-04-2021க்குப் பின் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தால் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து ரூ.5 இலட்சம் வரை 8.5% வட்டி வீதத்தில் கடனுதவி பெறலாம்...


 SBI KAVACH Personal Loan Scheme


If monthly Salary Person / Pensioners / Family members have been exposed to corona infection after 01-04-2021, You can get a loan up to Rs 5 lakh from SBI bank...


Purpose

For Covid treatment of self or family member who are found Covid Positive on or after 01.04.2021


>>> கடன் திட்டம் குறித்த முழுமையான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்...



கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...



 கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் விரைவில் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு...


கடந்த  ஆட்சியில் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்திருப்பதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.


தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.


இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை தடையின்றி விரைவாக சென்றடைவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.


ஆய்வுக்குகூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதித்தோம். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது.


 கரோனாவை கட்டுப்படுத்துவதோடு இந்த நெருக்கடியான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.


கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

EPFல் வட்டியில்லா கடன் – எளிய முறையில் பெறுவது எப்படி?

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.



வைப்பு நிதி கடன்:

சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு.



தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPFO) சம்பளதாரர்கள் வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ள முடியும். அதை எப்படி பெற்றுக் கொள்வது என்ற எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.


வட்டியில்லா கடன்:

சம்பளதாரர்கள் திருமணம், கல்வி, வீடு கட்ட, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் போன்ற காரணங்களுக்காக வட்டியில்லா கடனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அடிப்படையில் கடன் தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொழிலாளர்ளின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் உங்கள் PF கணக்கிலிருந்து இந்த கடன் தொகைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். இதற்கு வரி விலக்கும் உண்டு.



அதன்படி கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கு வைப்பு நிதி தொகையில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அந்த பணியாளர் 7 வருடம் வரை பணியில் இருக்க வேண்டும். திருமண விசேஷங்களுக்காக கடன் தேவை என்றால் அந்த ஊழியரின் வைப்பு நிதியிலிருந்து 50% வரை எடுத்துக் கொள்ளப்படும். அதற்காக அந்த ஊழியர் 7 வருடம் வரை பணியில் இருக்க வேண்டும். இதேபோல புது வீடு வாங்குவதற்கும், மருத்துவ செலவுகளுக்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் தொகை வழங்கப்படுகிறது.


EPF கடன் பெற்றுக்கொள்ள;

முதலில் EPFO போர்டலில் UAN மற்றும் Password பயன்படுத்தி உள்ளே நுழையவும்.

அதில் Online பகுதிக்கு சென்று Claim என்பதை தெரிவு செய்யவும்.

பிறகு புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

அதில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், தொலைபேசி எண் போன்றவை கேட்கப்பட்டிருக்கும்.

அவற்றை சரி பார்த்த பிறகு Online Claim Proceed என்பதை தெரிவு செய்யவும்.

அதற்கு கீழ் ஒரு மெனு தோன்றும்.

அதில் PF ADVANCE ல் FORM 31 ஐ தேர்ந்தெடுக்கவும்.

பிறகு கடன் வாங்க விரும்பும் காரணத்தை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு தேவையான கடன் தொகையை குறிப்பிடவும்.

பிறகு சரியான முகவரியை குறிப்பிடவும்.

பின்பாக அதில் கையொப்பமிட்டு Get Aadhaar OTP என்பதை தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கொடுக்கப்படும் OTP எண்ணை பதிவு செய்யவும்.

பிறகு Validate OTP and Submit Claim Form என்பதை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு உங்களுக்கு கடன் வழங்கும் செயல்முறை துவங்கும்.


உமாங் ஆப் மூலம் விண்ணப்பிக்க;

உமாங் ஆப் Home பக்கத்தில் EPFO என்பதை கிளிக் செய்யவும்.

அதில் Employee Centric Services என்ற ஆப்சனில் Raise Claim என்பதை தெரிவு செய்யவும்.

பிறகு உங்கள் UAN மற்றும் OTP எண்ணை கொடுத்து லாகின் செய்து கொள்ளலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்  மாற்றங்கள் மலர்ந்தே தீரும் * அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதி...