இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...

படம்
      அனைவருக்கும் வணக்கம். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்... 1. Delete option enabled. தவறாக Category. மாற்றி registration செய்திருந்தால் delete option பயன்படுத்தி மாற்றம் செய்யலாம். 2.   Final submit option enabled  24 members க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள பள்ளிகளுக்கும் final submit கொடுக்கும் option உள்ளது. 3. Vice-president Category ல் மாற்றுத்திறனாளி parent உடன் 4th 'Other' option வழங்கப்பட்டுள்ளது. 4. Local body number இரு பள்ளியில் தேர்வாகி இருந்தால் ஒரே Mobile number, Adhaar number ஒரேபயன்படுத்தும் option கொடுக்கப்பட்டுள்ளது.  5. ஒரு முறை Final submit கொடுத்து விட்டால் இனி Edit செய்ய முடியாது. 6. Alumini membersல் 3 உறுப்பினர்களுக்கு Sub- category ல் parent aluminiஐ Select செய்ய வேண்டும். parent அல்லாத Aluminiக்கு sub- categoryல் general alumini option தேர்வு செய்ய வேண்டும்.

Administrator Cum Instructor Attendance details (from June to September)...

படம்
நடுநிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளர் வருகை விவரங்கள் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) EMISல் பதிவு செய்யும் முறை... Hi-tech Lab Administrator Cum Instructor Attendance details (from June to September)... EMIS ல் Staff ஐ தேர்வு செய்யவும்.  அதில் AI attendance detail தேர்வு செய்யவும்.  AI ID given by keltron ல் AI001 என உள்ளிடவும். AIs EMIS Id எனபதில் AI ன் EMIS ID உள்ளிடவும். Date of appointment என்பதில் 15.6.24, 19.6.24 ஆகிய தேர்வுகளில் தாங்கள் பணியில் சேர்ந்த தேதியைத் தேர்வு செய்யவும்.  June month number of leave taken என்பதில் தாங்கள் எடுத்த விடுப்பு நாட்களின் எண்ணிக்கையை( சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர) உள்ளிடவும். June month leave taken dates என்பதில் தாங்கள் எடுத்த விடுப்பின் தேதியைக் குறிப்பிடவும். இதே போல் July, August, September மாதங்களுக்கும் செய்யவும்.  இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு தலைமையாசிரியரின் சரிபார்த்தலுக்கு பின் ஒப்புதல் பெற்று Yes என்பதை தேர்வு செய்யவும்.  இறுதியில் save section ஐ click செய்யவும். இப்பணியை இன்று மாலைக்குள

உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ Download செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை...

படம்
 உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR ஐ தரவிறக்கம் செய்தல் மற்றும் விவரங்களை Edit செய்யும் வழிமுறை... eSR Download & Edit Procedure.... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

உங்கள் eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை...

படம்
  உங்கள் மின்னணு பணிப்பதிவேடு eSR புதுப்பிக்கப்பட்டுள்ளதையும், விவரங்கள் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்தவும் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை... Please ensure your eSR is updated and the details are correct.  Login to Portal https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/   and find the Part-l eSR under Home -> Other Applications... eSR Download & Edit Procedure.... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

நம்ம ஊரு பள்ளி திட்டம் - SBI ரூ.1.37 கோடி நிதியுதவி...

படம்
      நம்ம ஊரு பள்ளி திட்டம் - Namma School - SBI ரூ.1.37 கோடி நிதியுதவி...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16-09-2024...

படம்
      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16-09-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: நட்பு குறள் எண்:786 முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. பொருள்:முகம் மட்டும் மலரும் படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும். பழமொழி : Every ass loves it's Bray. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு இரண்டொழுக்க பண்புகள் :  1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.   2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன். பொன்மொழி : விடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும், 20 வது முறை எழுந்து நிற்பது. --- ஜுலி ஆண்ட்ரூஸ் பொது அறிவு : 1.உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது எது ? ரேடியம் 2. இரத்தத்தில் பி எச்(pH) மதிப்பு எவ்வளவு? 7.4 English words & meanings : cleanliness - சுத்தம்,   purity - தூய்மை வேளாண்மையும் வாழ்வும் : ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மே

Andaman Capital Name Change - Union Home Minister Announces...

படம்
 அந்தமானின் தலைநகர் பெயர் மாற்றம் - மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு... அந்தமான் தலைநகர் பெயர் மாற்றம் அந்தமானின் தலைநகர் போர்ட் பிளேயர் என்ற பெயரில் இருந்து ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு... அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம். நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம். ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது. நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு - அமித்ஷா.

30.09.2024, 01.10.2024 இரண்டு நாள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய மாவட்டங்களின் விவரம் - டிட்டோஜாக் வெளியீடு...

படம்
  30.09.2024, 01.10.2024 இரண்டு நாள் TETOJAC முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய மாவட்டங்களின் விவரம் - டிட்டோஜாக் வெளியீடு...

TNPSC Group 2 & 2A தேர்வர்கள் விவரம்...

படம்
  14-09-2024 அன்று நடைபெற்ற TNPSC Group 2 & 2A தேர்வு எழுதிய தேர்வர்கள் விவரம்: *தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் : 7,93,966 பேர்கள். *தேர்வு எழுதியவர்கள் : 5,81,305பேர்கள். *தேர்வுக்கு வராதவர்கள் : 2,12,661 நபர்கள்...  *தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு தொடங்கியது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெறும். 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பணிக் கொடை DCRG ரூ. 25,00,000 /- (இருபத்தைந்து லட்சம்) யாருக்கு கிடைக்கும்?

படம்
பணிக் கொடை DCRG - Death Cum Retirement Gratuity ரூ. 25,00,000 /- (இருபத்தைந்து லட்சம்) யாருக்கு கிடைக்கும்? 50% மேல் அகவிலைப் படி ஏறினால்...     வீட்டு வாடகைப் படி, மருத்துவப் படி, பயணப்படி, மாற்றுத் திறனாளி ஊர்திப் படி முன்பணம், பணிக் கொடை உட்பட அனைத்து வகையான படிகளையும் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு  25% உயர்த்தி வழங்கி வருகிறது. அதனடிப்படையில், பணிக் கொடை உச்சவரம்பு ரூ 20 லட்சம் என்பதை ரூ. 25 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மத்திய அரசை பின்பற்றி தமிழ்நாடு அரசும் பணிக் கொடை உச்ச வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தி உள்ளது. பணிக் கொடை ரூ. 25 லட்சம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடைக்குமா.? கிடைக்காது. குறிப்பாக, Group D & C ஊழியர்களுக்கு கிடைக்காது. ஓய்வு பெறும் நாளில் அடிப்படை ஊதியம் ரூ. 82,000/- க்கு மேல் பெற்று, முழு கால அளவு பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே பணிக்கொடை ரூ. 25 லட்சம் கிடைக்கும். பொதுவாக பணிக்கொடை ரூ 25 லட்சம் DRO, RDO, DD, JD, AD, DE, CEO போன்ற மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசைப் பின்பற்றி பணிக் கொடையை 25% உயர்த்தி

பெண்கள் விடுதியில் தீ விபத்து - 2 ஆசிரியைகள் உயிரிழப்பு...

படம்
 மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் கைது.  விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர். இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில்

நாளை 14.09.2024 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவித்து இயக்குநர் உத்தரவு...

படம்
  TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் நாளை 14.09.24 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவித்து இயக்குநர் உத்தரவு...   Director Sir's message. Due to Tnpsc exam schedule on 14.09.2024. Declared as holiday   for school to conduct exam smoothly. அனைவருக்கும் வணக்கம், நாளை 14.9.2024 அன்று TNPSC Group II & IIA  தேர்வு  நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களாக செயல்படக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தேர்வு சுமூகமாக நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். -  - முதன்மைக் கல்வி அலுவலர், கோயம்புத்தூர்

Holiday for Milad-un-Nabi - DSE Proceedings...

படம்
 மிலாடி நபி விடுமுறை சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...   SCHOOL EDUCATION DEPARTMENT From Dr.S.Kannappan, Director of School Education, Directorate of School Education, Perasiriyar Anbazhagan Kalvi Valagam,College Road, Chennai -600006. To All the Chief Educational Officers. Sir /Madam, Sub : School Education - Public Holiday - Holiday for Milad-un-Nabi declared on 17" September 2024-Under Negotiable Instruments Act, 1881- Change in the date of Observance of the festival -Intimation - Regarding Ref: G.O.Ms.No.617 Public (Miscellaneous) Dept, dated.09.09.2024 In the Government order reference cited, the Government of Tamil Nadu declares that 17h September, 2024 shall be a Public Holiday on account of Milad-un-Nabi instead of 16'h September, 2024. A copy of the Government Order is enclosed herewith for information and necessary action. மிலாடி நபி - 17.09.2024 அன்று விடுமுறை - அரசாணை G.O.Ms.No.617, Dated: 09-09-2024 வெளியீடு...   >>> தரவிறக்கம் செய்ய இங்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-09-2024...

படம்
    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13-09-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம் :நட்பு குறள் எண்:784 நகுதல் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு. பொருள் : நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். பழமொழி : அகம்பாவம் அழிவைத் தரும். Pride goes before a fall இரண்டொழுக்க பண்புகள் :  1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன். பொன்மொழி : கடமையை செய்பவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும்; கவலைப்படிகிறவனுக்கு கவலை இருந்து கொண்டே இருக்கும். - கண்ணதாசன் பொது அறிவு : 1. உறுப்பு மயக்க மூட்டியாக பயன்படுவது? விடை: பென்சைல் ஆல்கஹால். 2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது? விடை: ஏறக்குறைய 60 லட்சம் English words & meanings : renewel-புதுப்பித்தல், progress-ம

Aadhar Document Updation 14.12.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது...

படம்
  ஆதார் Document Updation  14.12.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது... *ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவிப்பு. *ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. F.No.HQ-16027/1/2022-EU-I-HQ Unique Identification Authority of India Enrolment and Update-I Division 7th floor, UIDAI Head Office Near Kali Mata Mandir Gole Market, New Delhi-110 001 Dated 11 September 2024 OFFICE MEMORANDUM Subject: Extension of relaxation in fee charges through myAadhaar portal for document update - reg. Ref: OM of even number dated 23.02.2023,08.06.2023,06.09.2023,11.12.2023,11.03.2024 and 10.06.2024 issued in this regard. In order to encourage more Aadhaar number holders to update their documents in Aadhaar, it was decided to provide the provision to update their document in Aadhaar through myAadhaar portal for free of cost up to 14.9.2024. Based on the positiv

அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: 3ஆம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைக்க திட்டம்...

படம்
  அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்: 3ஆம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைக்க திட்டம்... அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 3-வது கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் ரூ.10 கோடியில் 53 புத்தகங்கள், 90 லட்சத்து 45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை ஒரு கோடியே 31 லட்சத்து 68,048 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகம் செயப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வாசிப்பு இயக்கத்துக்கு புதிதாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள அமைச்சுப் பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு...

படம்
 அமைச்சு பணியாளர்களின் பணிமாறுதல் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுள்ள பணியாளர்கள் விவரங்களை அனுப்ப உத்தரவு... பணியாளர் தொகுதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - பள்ளிகள் - முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50% பணியிடங்களில் 2% பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைகளில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு விவரங்களை அனுப்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உத்தரவு. >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...

படம்
 கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு... 234/77 திட்டத்தின் 189ஆவது ஆய்வு! திருமதி.சிவகாமசுந்தரி அவர்களின் #கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம். திறன்மிகு வகுப்பறைக்காக வந்துள்ள கல்வி உபகரணங்களைப் பார்வையிட்டு, பள்ளியின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் அறிவுறுத்தியுள்ளோம். பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைத் திருவிழாப் போட்டியில் பங்கேற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். #Tamilnadu_School_Education_Department #நம்பள்ளி_நம்பெருமை234_77

பரமத்திவேலூர் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமிக் கண்டர் அறநிலையத்தின் நூற்றாண்டு விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...

படம்
பரமத்திவேலூர் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமிக் கண்டர் அறநிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா வளைவினையும், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டடத்தையும் திறந்து வைத்து விழா மலரையும் வெளியிட்டோம். கந்தசாமிக் கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருமக்களைக் கெளரவித்தோம். நூறாண்டுகளுக்கு முன்பே இப்பகுதி குழந்தைகளுக்கு தங்குவதற்கான இடமும் கல்வியும் வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திட்ட அறநிலையத்தின் பெரியோர்கள் அனைவரின் சேவையினையும் இந்நாளில் போற்றுகின்றோம். #Tamilnadu_School_Education_Department

அரசு உதவிபெறும் பள்ளி ஆய்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...

படம்
அரசு உதவிபெறும் பள்ளி ஆய்வு குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். இதை தொடர்ந்து இன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவச் செல்வங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 188ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் திரு.பொன்னுசாமி அவர்களின் #சேந்தமங்கலம் தொகுதியில் மேற்கொண்டோம். சேந்தமங்கலம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் 49 மாணவர்களும் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றார்கள். பள்ளிக் கட்டட மேம்பாடு, தூய்மை பணியாளர்கள் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளோம். #Tamilnadu_School_Education_Department #நம்பள்ளி_நம்பெருமை234_77

பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை 01.01.2024 முதல் ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated 06 September 2024 வெளியீடு...

படம்
பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடைத் தொகையினை Death Cum Retirement Gratuity Amount 01.01.2024 முதல்  ₹ 20 இலட்சத்தில் இருந்து, ₹ 25 இலட்சமாக   உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை DCRG G.O.Ms.No.281, Dated: 06-09-2024 வெளியீடு... 1.1.2024 முதல்  பணிக்கொடை 25,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது..  1.1.2024 முதல் நடைமுறை.. 1.1.2024 to 31.8.2024 வரை ஏற்கனவே ஓய்வு பெற்றோர்.... ( தமிழ்நாட்டில் GPF employee) இந்த கூடுதல் பணப் பலனை பெறலாம்... புதிய கருத்துருக்கள் அனுப்பும் போது DCRG அதிகபட்சமாக 25L வரை பெறலாம்... >>> Click Here to Download - DCRG G.O.Ms.No.281, Dated 06-09-2024...

நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண் விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த சோகம்...

படம்
 நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண் விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த சோகம்...

ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்ற அமைச்சர் - காலை உணவு திட்டம் குறித்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...

படம்
 காலை 8 மணிக்கே பள்ளிக்கு சென்ற  அமைச்சர் - காலை உணவு திட்டம் குறித்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...  ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்ற  அமைச்சர் - தனியாளாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்... மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  ——————————————————————————————————— மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் இன்று பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  இன்று (12-09-2024) காலை 8 மணிக்கே பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார்.  ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராத காரணத்தால் தனியாளாக பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.  காலை உணவு பணியாளர் திருமதி துர்கா மட்டுமே அப்போது பள்ளியில் இருந்த காரணத்தால், அவர் மட்டுமே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண

கச்சா எண்ணெய் விலை 68 டாலராக சரிவு - பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

படம்
கச்சா எண்ணெய் விலை 68 டாலராக சரிவு - பெட்ரோல், டீசல் விலை குறையுமா? கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிவு. 2021க்கு பின் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 68 டாலராக குறைந்தது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை.

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்...

படம்
  பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்... உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை  68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல்  விலைகள்  லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக  இருந்தது.  அப்போது இந்தியாவில்  ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில்,  ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே  ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும்  எண்ணெய்

அமைச்சர் உதயநிதி ஆய்வு - மதுரையில் 4 பேர் பணியிட மாற்றம்...

படம்
அமைச்சர் உதயநிதி ஆய்வு - மதுரையில் 4 பேர் பணியிட மாற்றம்... மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு எதிரொலியாக 4 பேர் பணியிட மாற்றம். பணியில் தொய்வுடன் செயல்பட்டதாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் பணியிட மாற்றம். மகளிருக்கு உதவி திட்டம் வழங்குவது உள்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி மதுரைக்குச் சென்றிருந்தார். மதுரை ஒத்தக்கடையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி என பல்வேறு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.  நலத்திட்ட உதவிகள் நடந்து முடிந்தது ஒருபக்கம் இருக்க துறை ரீதியான ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்து முடிந்திருந்த நிலையில், பேருந்து நிலையம், ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டிருந்தார். பேருந்து நிலையத்தில் கழிவறை, காத்திருப்பு அறை சென்று பார்த்ததுடன் அங்கிருந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அடுத்ததாக, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உதயநிதி தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றத

பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் - தமிழ்நாட்டையே உலுக்கிய தலைமை ஆசிரியரின் திட்டம் - மிரண்ட பள்ளிக்கல்வித்துறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு...

படம்
  பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் -  தமிழ்நாட்டையே உலுக்கிய தலைமை ஆசிரியரின் திட்டம் - மிரண்ட பள்ளிக்கல்வித்துறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு... திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக... ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது... திருவள்ளூர் மாவட்டம், பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம்.. தலைமை ஆசிரியரான லதா, மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து, 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்... இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும் அம்பலமாகி உள்ளது.. இதோடு இல்லாமல், 220 மாணவர்கள் பெயரில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...