இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

29-08-2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்...

படம்
   29-08-2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற டிட்டோஜாக் TETOJAC உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்...

படம்
   டிட்டோஜாக் TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?

படம்
சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்? ‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு. ‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் - மத்திய அரசு...

படம்
 பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் - மத்திய அரசு... பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்; பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம். தமிழ்நாடு பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை ஆதரிக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு முன்னுரிமை தருக. - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்... "பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான வரையறையில் கையெழுத்திடவில்லை" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்... சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்

பள்ளி அளவிலான கலைத்திருவிழா Kalai Thiruvizha - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS Websitesல் பதிவேற்றம் செய்தல் - வழிகாட்டுதல்கள்...

படம்
  பள்ளி அளவிலான கலைத்திருவிழா Kalai Thiruvizha - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS Websitesல் பதிவேற்றம் செய்தல் - வழிகாட்டுதல்கள்...  அனைவருக்கும் வணக்கம் *பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுதல் கால அவகாசம் 29.08.2024 முதல் 10.09.2024 *பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி எமிஸ் லாகினில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 12.09.2024 எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் எமிஸில் பதிவு செய்த மாணவர்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டிகளில் வெற்றியாளர்களை இரண்டு விதமாக (சாதாரண குழந்தைகள் & மாற்றுத்திறனுடைய குழந்தைகள் தனித்தனியான வெற்றியாளர்கள்) உரிய நடுவர் குழு கொண்டு தெரிவு செய்து பள்ளி எமிஸ் லாகினில் குறித்த காலத்திற்குள் பதிவேறம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி🙏

4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு SMC Reconstitution நிகழ்வு நடைபெறும் தேதி மாற்றம் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்...

படம்
    4 மாவட்டங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு SMC Reconstitution நிகழ்வு நடைபெறும் தேதி மாற்றம் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பத்திரப் பதிவுக் கட்டணம் இல்லாமல் 5 ஏக்கர் வரை வாங்க "நன்னிலம்" - மகளிர் நில உடைமைத் திட்டம் - நிபந்தனைகள்...

படம்
பத்திரப் பதிவுக் கட்டணம் இல்லாமல் 5 ஏக்கர் வரை வாங்க "நன்னிலம்" - மகளிர் நில உடைமைத் திட்டம் - நிபந்தனைகள்... "Nannilam" to buy up to 5 acres without deed registration fee - Women's Land Tenure Scheme - Conditions... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30-08-2024...

படம்
    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30-08-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: இடுக்கண் அழியாமை குறள் எண்:623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். பொருள் :துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்த் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். பழமொழி : A tree is known by its fruit. நல்லார் பொல்லாரை செய்கையால் அறியலாம். இரண்டொழுக்க பண்புகள் :  *கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன். பொன்மொழி : வெற்றி என்பது சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகையாகும், நாள்தோறும் மீண்டும் மீண்டும்." - ராபர்ட் கோலியர் பொது அறிவு : 1. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது விடை: சோடியம் ஹைட்ராக்சைடு 2. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர் விடை: ஜி.சுப்பிரமணியம் English words & meanings : swift-விரைவான, br

"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை...

படம்
"கூட்டுறவு" செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறலாம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை... >>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம்...

படம்
 திருப்பதி லட்டுக்கு ஆதார் கட்டாயம்...

3 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்வு...

படம்
 புதிய 3 நகராட்சிகள் ஆணை- அறிவிக்கை வெளியீடு... 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்வு...

பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்...

படம்
பி.எட்., படிப்புக்கான வினாத்தாள் கசிவு - வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு - 10 மணிக்கு முன் புதிய வினாத்தாள்... இரண்டாம் ஆண்டு B.Ed., படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம்... வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு... தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
  ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023... >>> சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 19.08.2024 CORAM THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023.. 7. In the facts of the present case, there is no scope for interfering with the action taken by the respondents in transferring BRTEs to the post of B.T. Assistants for those who were all recruited between 2002 to 2010 and were selected to the respective post before 23.08.2010. The problem arises only in those cases where such appointment/promotion/transfer has been made after 29.07.2011. The learned Government Advocate appearing on behalf of the respondents relied upon the adhoc arrangemen

பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

படம்
பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...   பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்...

படம்
   18 வயது கீழ் மகன், மகளுக்கு வாகனம் வாங்கித்தரும் அல்லது ஓட்ட தரும் பெற்றோர்களே இனி கவனமாக இருங்கள்..  18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு  இருசக்கரவாகனம், நான்கு சக்கர வாகனம் ஓட்ட அல்லது வாங்கிக்கொடுக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. இதோ நீதிமன்ற தீர்ப்பின் நகல். கவனம் தேவை பெற்றோர்களே... 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாகனங்களை இயக்கக் கொடுப்பவர்களுக்கு தண்டனை, அபராதம், வாகனப் பதிவு நிறுத்தம் உறுதி - நீதிமன்றத் தீர்ப்பின் நகல்... >>> நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-08-2024...

படம்
  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29-08-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: இடுக்கண் அழியாமை குறள் எண்:622 வெள்ளத்து அனைய இடும்பை அறிவு உடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். பொருள்: வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும் அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும். பழமொழி : A good reputation is a fair estate. நற்குணமே சிறந்த சொத்து. இரண்டொழுக்க பண்புகள் :  *கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன். பொன்மொழி : இது ஒரு கடினமான பணியின் தொடக்கத்தில் உள்ள நமது அணுகுமுறை, எல்லாவற்றையும் விட, அதன் வெற்றிகரமான முடிவை பாதிக்கும்." - வில்லியம் ஜேம்ஸ் பொது அறிவு : 1. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர் _________ விடை : லியூவன் ஹுக். 2. மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது______ விடை

உலகின் கடைசி சாலை...

படம்
 உலகின் கடைசி சாலை... ஐரோப்பாவில் உள்ள E- 69 நெடுஞ்சாலை நார்வேயில் அமைந்துள்ளது.  இதுதான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அரிய இடத்தைக் காண ஏராளமான பயணியர் வருகை தருகின்றனர்.  உலகின் கடைசி சாலையான நார்வேயில் உள்ள இந்த E- 69 நெடுஞ்சாலையில் ஒரு முறையாவது நடக்க பலரும் விரும்புகின்றனர்.  அதாவது, பூமத்திய ரேகைக்கு மேல் வடதுருவத்தின் அருகில் இந்த சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  வடக்கு ஐரோப்பாவிலுள்ள Norkapp ஐ நார்வேயின் Oldefevoord ல் உள்ள கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டது. இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை, நார்த் கேப் ஆகும். நார்த் கேப் 6.9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.  இந்த நார்த் கேப் சுரங்க பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது.  முடிந்த வரை வட துருவத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள்.  இந்த சாலையில் செல்ல விதிமுறைகள் பின்பற்றப்படுவது கட்டாயமாகும்.  ஒருவேளை நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது. இந்த சாலையில் காற்று பயங

கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்...

படம்
 கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்...

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...

படம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...

TNPSC - 17ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகும்...

படம்
 TNPSC - 17ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகும்...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-08-2024...

படம்
      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-08-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: இடுக்கண் அழியாமை குறள் எண்:621 இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல். பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை. பழமொழி : Many hands make work light. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இரண்டொழுக்க பண்புகள் :  *கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன். பொன்மொழி : வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள்." - ஆல்பர்ட் ஸ்விட்சர் பொது அறிவு : 1. ஈஸ்ட் என்பது ஒரு______ விடை: பூஞ்சை 2. தேனீக்கள் வளர்க்கும் முறை______ விடை : ஏபிகல்சர் English words & m

ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌

படம்
  ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை நபர்களை அது ஊக்குவிக்கும் என்பதற்கும், அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கும் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மாவட்ட ஆட்சியரின் இந்த முகநூல் Facebook பதிவு... ‌ விருதுநகர் மாவட்ட ஆட்சியர் @jeyaseelan_vp  அவர்கள் பேஸ்புக் பதிவிலிருந்து.. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு டீச்சர் வந்தார், ஜூலியா மிஸ். மற்ற டீச்சர்கள் எல்லாம், "ஏய் கையகட்டி வாயில விரலவை, லைன்ல நில்லு, பேசாம மனசுக்குள்ள படி" இப்படி மர அடிஸ்கேலோடு சுற்றி வர ஜூலியா மிஸ் மட்டும், கண்ணுங்களா வாங்க நம்ம ஸ்கூல சுத்தி இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் நான் இங்கிலீஷ் பெயர் சொல்லி தரேன் என்று பள்ளியை சுற்றிக் காட்டி  ஆங்கில வகுப்பு நடத்துவார். நாளைக்கு நம்ம நாட்டுல இருக்கிற எல்லா மாநிலங்கள் பெயர்களையும் எழுதிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சாக்லேட் கொடுப்பேன் என்று மகிழ்விப்பார். ஆங்கில நாளிதழ்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்து வகுப்பில் வாசிக்கச் செய்வார்.‌ இ

"Samagra Shiksha" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் - செய்தி வெளியீடு எண்: 1298, நாள்: 27-08-2024...

படம்
  "Samagra Shiksha" திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் - செய்தி வெளியீடு எண்: 1298, நாள்: 27-08-2024... >>> செய்தி வெளியீடு எண்: 1298, நாள்: 27-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...

படம்
 UPSC நடத்தும், 2024-2025ஆம் ஆண்டின் அனைத்து ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு...

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...

படம்
  50 பேர் கொண்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு... தமிழ்நாட்டில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர், ராஜாகுப்பம் கோபிநாத் அவர்கள், மதுரை முரளி அவர்கள்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - JD(V) Instructions...

படம்
   EMIS பணியினை ஆசிரியரல்லாத பணியாளர்களைக் கொண்டு மட்டுமே முடிக்க வேண்டும் - முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை ) நேர்முக உதவியாளர் (இடைநிலை)  இணைய வழிக் கூட்டக குறிப்புகள் - JD(V) Instructions... முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்ட குறிப்புகள் :  முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை மற்றும் நேர்முக உதவியாளர் ( இடைநிலை ) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களால் 23.08.2024 மாலை 5.00 மணிக்கு நடத்தப்பெற்றது . கூட்டத்தின் போது கீழ்க்காண் விவரங்கள் குறித்து ஆலோசணையும் , அறிவுரைகளும் இணை இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டது. PA TO CEOs 23.08.24 MEETING MINUTES👇👇👇 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

UPS, NPS ஓய்வூதியத் திட்டம் - எது சிறந்தது?

படம்
 UPS, NPS ஓய்வூதியத் திட்டம் - எது சிறந்தது? >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாகிறது மகாராஷ்டிரா...

படம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சனிக்கிழமை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிமுகப்படுத்திய 24 மணிநேரத்தில் முதல் மாநிலமாக  இத்திட்டத்தைத் தனது மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றுக்கொள்ள உள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்த பின்னர், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது... ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாகிறது மகாராஷ்டிரா...  மத்திய அரசின் அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, மாநில ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மாறுவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்தது.  மாநில அரசுகள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் கோரிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேர்தலைச் சந்திக்கும் மகாராஷ்டிரா ஞாயிற

EMIS தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு...

படம்
  எமிஸ் EMIS தளத்தில் பதிவேற்றும் பணியை ஆசிரியர்களுக்கு வழங்க கூடாது - பள்ளிக்கல்வி துறை உத்தரவு... தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் நேர்முக உதவியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து குறை, நிறைகளை தலைமை ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான விவரங்களை முதன்மைக் கல்விஅலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும்போதுகற்றல் - கற்பித்தல் பணிகளுக்குபெரும் இடையூறு ஏற்படுவதாகதெரியவருகிறது. எனவே, ஆசிரிய ரல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து எமிஸ் பணிகளை பணியாளர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். 2023-24 மற்றும் 2024-25 கல்வியாண்டுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எம

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...