இடுகைகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-08-2024 - School Morning Prayer Activities...

படம்
      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-08-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம்: காலம் அறிதல் குறள் எண்490 கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து. பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல அமைதியா இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். பழமொழி : Better to bend the neck than bruise the forehead. தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய். இரண்டொழுக்க பண்புகள் :  *கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன். பொன்மொழி : கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். –லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் பொது அறிவு : 1. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்: விடை:100 - 120 நாட்கள். 2.மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக. விடை: இண்டிகா English wo

மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்குக் கிடைக்கப்பெறும் குறிப்பிடும்படியான பணப் பலன்களின் விவரம்...

படம்
 மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்குக்  கிடைக்கப்பெறும் குறிப்பிடும்படியான பணப் பலன்களின் விவரம்: *1. உறுதியான ஓய்வூதியம்* * பணி ஓய்வுக்கு முன், கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியம். இது, 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு கிடைக்கும். அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு அதற்கேற்ப மாறும். குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். *2. குடும்ப ஓய்வூதியம்* * ஓய்வூதியதாரரின் மறைவுக்குப் பின், அவர் பெற்ற ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அவருடைய குடும்பத்துக்கு கிடைக்கும். *3. குறைந்தபட்ச ஓய்வூதியம்* * குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு, மாதத்துக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் உறுதியான ஓய்வூதியமாக கிடைக்கும். *4. விலைவாசிக்கு ஏற்ப மாறும்* * தற்போது அரசு ஊழியர்களுக்கு, தேசிய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில், டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய திட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இதுபோல் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும். *5. மொத்த ஓய்வூதியப் பலன்*

UPS, NPS, பழைய ஓய்வூதிய திட்டம் முக்கிய அம்சங்கள்...

படம்
புதிய ஓய்வூதிய திட்டம் - UPS, NPS, பழைய ஓய்வூதிய திட்டம் முக்கிய அம்சங்கள்... பழைய பென்சன் ( OPS), தேசிய பென்சன்( NPS), ஒருங்கிணைந்த பென்சன் (UPS) - மூன்று ஓய்வூதியங்களுக்கும்  இடையே உள்ள  வேறுபாடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி...

படம்
    புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - 2024-2025 - எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள் - NILP மையங்களில் 01.09.2024 முதல் 08.09.2024 வரை எழுத்தறிவு வார நிகழ்வுகள் - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & எழுத்தறிவு உறுதிமொழி... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைவருக்கும் வணக்கம்.  புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.    பள்ளிகளில் நடைபெறும் நாட்கள் 01.09.2024 to 08.09.2024 நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள்  (ஆசிரியர்கள், மாணவர்கள், கற்போர், தன்னார்வலர் ஒருங்கிணைந்து) 1. விழிப்புணர்வு பேரணி நடத்துதல் 2. உறுதிமொழி எடுத்தல் (உறுதிமொழி இணைப்பில் உள்ளது) 3. மரம் நடுதல்  4. எழுத்தறிவை கருப்பொருளாக கொண்ட சிறு போட்டிகள்  5. கலை நிகழ்ச்சிகள் போன்றவை  நடைபெற வேண்டும்.  இது சார்ந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தங்களது  குழுவில்  பதிவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

யு.பி.எஸ். ஓய்வூதியத் திட்டத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்கள் இல்லை - சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஆதங்கம்...

படம்
 யு.பி.எஸ். ஓய்வூதியத் திட்டத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டப் பலன்கள் இல்லை - சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ஆதங்கம்...

மீண்டும் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் - டிட்டோ ஜாக் TETOJAC அறிவிப்பு...

படம்
  மீண்டும் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் - டிட்டோ ஜாக் TETOJAC அறிவிப்பு...

"சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
"சனிக்கிழமைகள் வேலை நாள்களாக அறிவிப்பு" - பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

அரசுப்பள்ளி கட்டட உறுதித்தன்மை விவரம் அனுப்ப கல்வித்துறை உத்தரவு...

படம்
  அரசுப்பள்ளி கட்டட உறுதித்தன்மை விவரம் அனுப்ப கல்வித்துறை உத்தரவு...

தமிழ்நாட்டில் இதுவரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒரு பைசா கூட ஓய்வூதியமாக வழங்கவில்லை - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் திரு.வெங்கடேசன் குற்றச்சாட்டு...

படம்
  தமிழ்நாட்டில் இதுவரை புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒரு பைசா கூட ஓய்வூதியமாக வழங்கவில்லை - தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் திரு.வெங்கடேசன் குற்றச்சாட்டு... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...

படம்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி... மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியில் சேர்ந்த சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிற படிகளில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியக் கணக்கில

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

படம்
மத்திய அரசால் 01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்... >>> PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த தகவல்கள்... ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்... புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்,  ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாகப் பெற முடியும் ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது

15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வெழுத வாய்ப்பு - சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்பு, நாள் : 23-08-2024...

படம்
15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வெழுத வாய்ப்பு - சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்பு, நாள் : 23-08-2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம் - 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத வாய்ப்பு அறிவிப்பு.... அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...