இடுகைகள்

உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை...

படம்
உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை... Collegium recommends appointment of 3 new judges to High Court... சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை. நீதிபதி ஆர்.பூர்ணிமா, நீதிபதி ஜோதிராமன், நீதிபதி அகஸ்டின் தேவதாஸ் மரியா பெயர்களை பரிந்துரைத்தது கொலிஜியம். கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 3 பேருக்கு பதவி உயர்வு; 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டால் காலியிடங்கள் எண்ணிக்கை 10ஆக குறையும். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூன்று பேரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன் மற்றும் அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆக இருக்கும் நிலையில், தற்போது 62 நீதிபதிகள் உள்ளனர். இதனிடையே , சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி மற்றும் கே.ஜி.திலகவதி ஆகியோரை

11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...

படம்
11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்... வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு... 🌍🚒 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.இளங்கோ அவர்களின் அரவக்குறிச்சி தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் 185ஆவது ஆய்வை மேற்கொண்டார்.  வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தார். தொகுதி: அரவக்குறிச்சி. >>> ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆய்வு - காணொளி... >>> ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடுதிரை தொலைக்காட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12-09-2024...

படம்
    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12-09-2024  - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: நட்பு குறள் எண் :783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. பொருள்: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். பழமொழி : வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். Laughter is the best medicine. இரண்டொழுக்க பண்புகள் :  1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன். பொன்மொழி : தினசரி கடமைகளைத் திட்டமிட்டு ஒழுங்காக செய்து வந்தால் வெற்றியும் தைரியமும் தொடர்ந்து கிட்டும். - மால்ட்ரிக் பொது அறிவு : 1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது. 2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? ஐரோப்பா. English words & meanings : uniqueness-தனித்துவம்,    embarrassment-சங்கடம் வேளாண்மை

“போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

படம்
  “போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்... ஆசிரியர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும். ஆசிரியர்கள் பல நேரங்களில் நியாயமான காரணங்களுக்காக போராடியுள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

திருத்திய பள்ளி நாட்காட்டியில் மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210, ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220...

படம்
மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு... *பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு... பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது. வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு.  இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிப்பு. >>> ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்...

படம்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் 50.14 லட்சம்... அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 50.14 லட்சம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை தொடா்பான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரத்து 803-ஆக உள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட தகவல்: ஆகஸ்ட் மாத நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரா்களில் பெண்களே அதிகம். 27 லட்சத்து 11 ஆயிரத்து 970 பெண்களும், 23 லட்சத்து 2 ஆயிரத்து 555 ஆண்களும், 278 மூன்றாம் பாலினத்தவரும் பெயா், படிப்பு விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 18 வயதுக்குள் பள்ளி மாணவா்களாக 9 லட்சத்து 95 ஆயிரத்து 449 பேரும், 19 முதல் 30 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களில் 21 லட்சத்து 72 ஆயிரத்து 50 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்து 631 பேரும் தங்களது பெயா், விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். 46 வயது

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் - POCSO சட்டத்தில் கைது...

படம்
 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய உறவுக்கார இளைஞரான பாலசக்தி (22) என்பவர் போக்சோவில் கைது... அத்தை வீட்டுக்கு அடிக்கடி பள்ளி மாணவி வரும் போது, அத்தை மகனான பாலசக்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் POCSO சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Application form for granting 'No Objection Certificate' to visit foreign countries...

படம்
   வெளிநாடுகளுக்குச் செல்ல 'ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் - NOC ' வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம்... தடையில்லா சான்றிதழ்  Application form for granting 'No Objection Certificate' to visit foreign countries... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Foreign Trip - 1 மாதத்திற்கு முன்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும் - DSE Joint Director Circular - இணைப்பு : Personal Proforma...

படம்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடையின்மை சான்று பெறுதல் சார்ந்த தெளிவுரை...  அயல்நாட்டுக்குப் பயணம் Foreign Trip மேற்கொள்வோர் குறைந்தபட்சம் 1 மாதத்திற்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை - இணைப்பு : Personal Proforma... Those traveling abroad should apply for permission at least 1 month in advance - Circular from Joint Director of School Education - Attachment : Personal Proforma... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... Application form for granting 'No Objection Certificate' to visit foreign countries

ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% GST - தற்காலிகமாக ஒத்திவைப்பு...

படம்
 ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி - தற்காலிகமாக ஒத்திவைப்பு... டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து மத்திய அரசு கருத்து கேட்டது. இந்த நடைமுறை அமலப்டுத்தப்பட்டால் சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த குழுவானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து ஜிஎஸ்டி குழுவுக்கு அறிக்கையை சமர்பிக்கும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 37 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - நாளிதழ் செய்தி...

படம்
 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 37 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - நாளிதழ் செய்தி... 37,000 teachers on strike issued notice seeking explanation - Departmental action decided - Daily News...

Vaasippu Iyakkam – ​​List of Books for Phase I and Phase II…

படம்
 வாசிப்பு இயக்கம் - முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட புத்தகங்களின் பட்டியல்... Vaasippu Iyakkam - Reading Movement – ​​List of Books for Phase I and Phase II… >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...